Friday, July 01, 2016
On Friday, July 01, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
31.6.16
சபரிநாதன்
9443086297
திருச்சி
ரயில்வே பணிமணையில் 7வது சம்ப்ள கமிஷன்
-39.7குறைவாக உள்ள
ஏமாற்றத்தை எதிர்த்து துணைப்பொதுச்செயலாளர்பணிமனை கோட்டம் பொன்மலை
மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ்
திருச்சி வீரசேகரன் தலைமையில் நேற்று ;ஆர்பாட்டம் நடைபெற்றது
இன்று பிரதமர் மோடி அழைத்து
பேசியதால் தற்காலிகமாக முழுவேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் என தலைவர்
கண்ணையா வழிகாட்டுதலின் பேரில் இன்று துணைதலைவர்
துணைப்பொதுச்செயலாளர்பணிமனை கோட்டம் பொன்மலை
மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ்
திருச்சி; வீரசேகரன் பணிமனையில் உள்ள ரயில்வே ஊழியர்களிடம்
விளக்கி கூறினார். பின்னர் பணிமணை ரயில்;வே ஊழியர்களிடம் 36அம்ச
கோரிக்கைகளை மோடி படிப்படியாக பரிசீழிப்பதாக
கூறியதால் தற்காலிகமாக போரட்டம் நிறுத்தப்ட்டுள்ளதாக தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
வீரசேகரன்
7வது
சம்பளகமிஷன் பரிந்துரைக்கு ரூபாய் 18000பதிலாக 26000 வழங்கவேண்டும் ஆண்டு இன்கிரிமென்ட்டாக 5 சதவீதம்
வழங்கிடவேண்டும் ஜனவரி 1 மற்றும் ஜீலை
1ம் தேதிகளில் இன்கிரிமென்ட் வழங்கி குறைந்த பட்சம்
10 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்கிடவேண்டும்
ளுPயுனு க்கு குறைந்த
பட்ச தண்டனையாக வேலை நீக்கம் என்ற
அடாவடி போக்கை கைவிட வேண்டும்
குறைந்த பட்ச ஓய்வூதியமாக அடிப்படை
சம்பளத்தி;ல் 60சதவீதம் வழங்கிடவேண்டும்
போக்குவரத்து
படியாக ஏற்கனவே வாங்கும் தொகை
டிஎஐ இணைத்து நிர்ணயம் செய்ததை
மாற்றி உயர்த்தி வழங்கவேண்டும்
ர்ஸ்க்
அலவன்சு குடும்ப கட்டுப்பாடு அலவன்சு
உள்ளிட்ட52 அலவன்சுகளை ரத்து செய்யும் பரிந்துரைகளை
ஏற்கக்கூடாது
புதிய
பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று
தெரிவித்தார்
புண்டிகை
முன்பணம் பேரிடர் முன்பணம் உள்ளிட்ட
அலவன்சுகளை
குரூப்
இன்சுரன்க்கான காப்பீடு பிரிமியம் தொகையில் 50 சதவீதம் வழங்கவேண்டும் கிராஜீவிட்டி
தொகையை மாதம் 25 நாட்கள் அடிப்படையில் கணக்கிடு
உயர்மட்ட
அமைச்சர் குழுவை நியமித்து சம்பள
கமிஷன் பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும்
மத்திய அரசு ஏற்க வில்லை
என்றால் வழியுறுத்தி 45லட்சம் ஊழியர்கள் ஏப்ரல்
11 ஆம் தேதி நடைபெற இருந்த
காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜீலை 11 ஆம் தேதி
மாற்றியும் அரசும் அதிகாரிகளும் இதனால்
வரை மாற்றி அமைக்கவில்லை அதனால்
இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என்று
கூறியிருந்தோம் 36 அம்ச கோரிக்கைகளை மோடி
படிப்படியாக பரிசீழிப்பதாக பிரதமர் மோடி அழைத்து
கூறியதால் தற்காலிகமாக போரட்டம் நிறுத்தப்ட்டுள்ளதாக தெரிவித்தார்
பேட்டி ... எஸ் ஆர் எம்
யூ துணைபொதுச்செயலாளர்
;பணிமனை கோட்டம் பொன்மலை
மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சரி கன்ஸ்யூர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ்
திருச்சி வீரசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment