Saturday, August 27, 2016
On Saturday, August 27, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
27.8.16 சபரிநாதன் 9443086297
தமிழ்நாடு
அரசுப்பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் (மு.செ.க பிரிவு) இணையும் விழாநிகழ்ச்சி நடைபெற்றது
அதில்
பேட்டியளித்து பேசிய சிறப்புத்தலைவர் (டிஎன்ஜிஇயு) பாலசுப்பிரமணியம் கூறுகையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்துடன் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் (மு.செ.க பிரிவு) இணைப்பது எனவும் மூன்று சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் என்னும் பெயரில் செயல்படுவது எனவும் அச்சங்கத்தின் கொடி மற்றும் லச்சணையை பயன்படுத்துவது தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தில் உள்ள 17 தோழர்களும் இணையும் தமிழ்நாடு அரசுஊழியர் ஐக்கிய சங்கத்தின் சார்பில் 17 தோழர்களும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் (மு.செ.க பிரிவு)சார்பில் 13 தோழர்களும் ஆக மொத்தம் 47 தோழர்கள் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் 2.10.16 வரை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் 3ன்படி மாவட்ட அமைப்புகள் ஒருங்கிணைப்பு நிறைவு செய்த பின்னர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் 9 தோழர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் ஐக்கிய சங்கம் 9 தோழர்களும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் (மு.செ.க பிரிவு) 5தோழர்களும் ஆக மொத்தம் 23 தோழர்களை கொண்ட மாநில நிர்வாகிகளை 2.10.16 மாநில பொதுக்குழு கூட்டி தேர்வு செய்வது எனவும் தீர்;மானிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் 2.10.16 ல் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும வேலை நிறுத்த போரட்ட ஆர்பாட்டம் நடத்துவது எனவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநில மையத்திலிருந்து ஒருவரை அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வின்
போது சிவக்குமார் பொன்னி வளவன் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...