Monday, August 29, 2016
On Monday, August 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.8.16 சபரிநாதன்
9443086297
ஊழல் குற்றாச்சாட்டை
நிறுபித்தால் எந்த
வித நடவடிக்கைக்கு
நான் தயாராக
உள்ளேன் நடிகர்
மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை நிறுவனர்
தலைவர் சேது
கருணாஸ்தேவர் திருச்சியில்
பேட்டி.
திருச்சி முக்குலத்தோர்
தேவர் நல
அறக்கட்டளை சார்பில்
முப்பெரும் விழா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்படதிறப்பு விழா
முக்குலத்தோர் தேவர்
நல அறக்கட்டளை
அலுவலகத்திறப்பு விழா
மற்றும் கல்வித்திருவிழா நடைபெற்றதில் சிறப்பு
விருந்தினராக கலந்து
கொண்ட நடிகர்
மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை நிறுவனர்
தலைவர் சேது
கருணாஸ்தேவர்
பத்திரிக்கையாளர்களிடையே கூறுகையில்
அம்மா மூத்த
உறுப்பினர் என்பதைவிட
கழகத்தின் தாய்
அவர் ஆட்சியில்
திறம்பட நேர்மையாக
செயல்படுதால் சட்டரீதியாக
நேர்மையாக
நடிகர் சங்கதேர்தல்
பாதுகாப்புடன் நடைபெற்றது
அதில் நாங்கள்
தேர்தெடுக்கப்பட்டுள்ளோம் கட்டிடம்
அம்மாஅவர்களால் துவங்கவேண்டு;ம் என்ற செயல்பட்டுவருகிற
காலத்தில்; சிலர்
எங்கள் மீது
உள்ள கால்புணர்ச்சியாலும்
முன்னால் செய்த
ஊழலை மறைக்கவும்
முயற்சி செய்கிறார்கள் சில டாக்குமென்ட்காக
தான் காத்திருந்தோம்
இப்போது கிடைத்துவிட்டது
அதனை வைத்து
சட்டரீதியாக நடவடிக்கைஎடுப்போம்
இதில் ஊழலோ
குற்றச்சாட்டோ இருந்தால்
எந்த வித
நடவடிக்கைக்கும் நாங்கள்
தயாராக உள்ளோம்
என்றார் சட்டம்
ஒழுங்கு பற்றி
கேட்டதற்கு எப்படிப்பட்ட
ஆட்சியிலும் சிறு
தவறுகள் நடக்கத்தான்
செய்யும் அம்மா
ஆட்சியில் தவறுகளுக்கு
இடமே இ;ல்லை இந்தியாவில் தமிழகம்
அமைதிப்பூங்காவாக உள்ளது
என்றார்.
பேட்டி நடிகர்
கருணாஸ்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...