Monday, August 29, 2016
On Monday, August 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.8.16 சபரிநாதன்
9443086297
ஊழல் குற்றாச்சாட்டை
நிறுபித்தால் எந்த
வித நடவடிக்கைக்கு
நான் தயாராக
உள்ளேன் நடிகர்
மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை நிறுவனர்
தலைவர் சேது
கருணாஸ்தேவர் திருச்சியில்
பேட்டி.
திருச்சி முக்குலத்தோர்
தேவர் நல
அறக்கட்டளை சார்பில்
முப்பெரும் விழா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்படதிறப்பு விழா
முக்குலத்தோர் தேவர்
நல அறக்கட்டளை
அலுவலகத்திறப்பு விழா
மற்றும் கல்வித்திருவிழா நடைபெற்றதில் சிறப்பு
விருந்தினராக கலந்து
கொண்ட நடிகர்
மற்றும் முக்குலத்தோர்
புலிப்படை நிறுவனர்
தலைவர் சேது
கருணாஸ்தேவர்
பத்திரிக்கையாளர்களிடையே கூறுகையில்
அம்மா மூத்த
உறுப்பினர் என்பதைவிட
கழகத்தின் தாய்
அவர் ஆட்சியில்
திறம்பட நேர்மையாக
செயல்படுதால் சட்டரீதியாக
நேர்மையாக
நடிகர் சங்கதேர்தல்
பாதுகாப்புடன் நடைபெற்றது
அதில் நாங்கள்
தேர்தெடுக்கப்பட்டுள்ளோம் கட்டிடம்
அம்மாஅவர்களால் துவங்கவேண்டு;ம் என்ற செயல்பட்டுவருகிற
காலத்தில்; சிலர்
எங்கள் மீது
உள்ள கால்புணர்ச்சியாலும்
முன்னால் செய்த
ஊழலை மறைக்கவும்
முயற்சி செய்கிறார்கள் சில டாக்குமென்ட்காக
தான் காத்திருந்தோம்
இப்போது கிடைத்துவிட்டது
அதனை வைத்து
சட்டரீதியாக நடவடிக்கைஎடுப்போம்
இதில் ஊழலோ
குற்றச்சாட்டோ இருந்தால்
எந்த வித
நடவடிக்கைக்கும் நாங்கள்
தயாராக உள்ளோம்
என்றார் சட்டம்
ஒழுங்கு பற்றி
கேட்டதற்கு எப்படிப்பட்ட
ஆட்சியிலும் சிறு
தவறுகள் நடக்கத்தான்
செய்யும் அம்மா
ஆட்சியில் தவறுகளுக்கு
இடமே இ;ல்லை இந்தியாவில் தமிழகம்
அமைதிப்பூங்காவாக உள்ளது
என்றார்.
பேட்டி நடிகர்
கருணாஸ்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...