Monday, August 29, 2016
On Monday, August 29, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.8.16 சபரிநாதன் 9443086297
மனிதநேய மக்கள்கட்சியின்
புதிய நிர்வாகிகள்
அறிமுகமும் வரும்
தேர்தல் நடைவடிக்கை
குறித்து பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடைபெற்றது
அதில் பேசிய மனிதநேய மக்கள்
கட்சியின் மாநில
துணைத்தலைவர் சபியுல்லா
கான் கூறிபோது
தமிழ்நாடு முஸ்ஸிலீம்
முன்னேற்ற கழகம்
புதிய நிர்;வாகிகளை அறிவித்துள்ளது உள்ளாட்சித்தேர்தலில்
சிறப்பாக செயல்படவும்
சென்னை உயர்நீதி
மன்ற தீர்ப்பை
எதிர்த்து முஸ்லீம்
வழிபாடுகொள்யை எதிர்க்கும்
வகையில் அமைந்துள்ளது
அதனை கண்டிக்கும்
வகையில் ஆகஸ்ட்
31 மாலை 4லிருந்து
6மணிக்குள் தமிழகம்
முழுவதும் உள்ள
தலைநகரங்களில் கண்டன
ஆர்பாட்டமும் வரும்
30 தேதி விவசாயிகளின்
காவிரி பிரச்சனையான
கர்நாடக அரசை
கண்டிக்கும் வகையில்
விவசாயிகளுக்கு ஆதராவக
தலைவர் ஜவஹருல்லா
தலைமையில் ரயில்மறியலில்
ஈடுபட உள்ளதாகவும்
அண்ணா பிறந்தநாளை
முன்னிட்டு 10 ஆண்டுகாலமாக
சிறையில் கைதிகளாக
உள்ளவர்களை விடுதலை
செய்ய வேண்டுமென
அரசுக்கு தங்களின்
கோரிக்கைஎன உள்ளதாகவும்
தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியி;ல்
புதிதாக தேர்தெடுக்கப்பட்ட
நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பேட்டி
சபியுள்ளாகான்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...