Sunday, August 28, 2016
On Sunday, August 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28-08-2016
சபரிநாதன் 9443086297
2020ஆம்
ஆண்டிற்குள் 200 கிளைகள் உருவாக்க உள்ளதாக டாக்டர்.அகர்வால்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
திருச்சி சாஸ்திரி ரோட்டில் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டது. இந்த புதிய கிளையினை நடிகை ஸ்ரேயா சரண் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது….. கண் தானம் செய்துள்ளேன். அதன் பின்னர் உடல் உறுப்பு தானமும் செய்துள்ளேன். நம் நாட்டில் கண் பார்வையற்றவர்கள் இல்லாத நிலை நிலவ வேண்டும் என்று கூறினார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது…… அடுத்து 36 மாதங்களில் எங்களின் மருத்துவமனை கிளைகளின் எண்ணிக்கையை 50லிருந்து 150 ஆக மாற்ற உத்தேசித்து உள்ளோம். வரும் 2020ஆம் ஆண்டு 200 மருத்துவமனை என்ற இலக்கை எட்டி விடுவோம். 25 மில்லியன் மைக்ரோன் அளவு கண்ணின் பாகத்தை பெற்று பார்வையற்றோருக்கு பொருத்தி கண் பார்வை பெறச்செய்யும் அளவிற்கு எங்கள் மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பம் உள்ளது என்று கூறினார்.
பேட்டி: அமர் அகர்வால் - நிர்வாக இயக்குனர்
ஸ்ரேயா – நடிகை
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...