Thursday, August 18, 2016
On Thursday, August 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297
பேட்டி பாண்டியன்
திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
திருச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பின் பேரில் தொழிற்சங்க தலைவர்கள் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள எஸ்ஆர்எம்யு ஆலுவளகத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் விவசாயசங்க தலைவர்; பிஆர் பாண்டியன் கூறுகையில் வரும் ஆகஸ்ட்25ல் நடைபெற இருந்த முழு அடைப்பு போரட்டம் அன்று அரசு விடுமுறை என்பதால் முழு வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் தழுவிய மாபெறும் முழு அடைப்பு வேலைநிறுத்தம் ரயில் மறியல்போராட்டம் நடத்துவது என தீர்மானித்து நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் நு{ற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழிலாளாகள் பொதுத்துறை பெல் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள்; ஈடுபடுவது என தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தொமுச சண்முகம் தலைமை வகித்தார் பிஆர்.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். ராஜாஸ்ரீதர்எஸ்ஆர்எம்யூபொதுச்செயலாளர் சுகுமாரன் தொமுச நெய்வேலி நிலக்கரிசுரங்கம் கோவிந்த ராஜீலு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் முன்னிலையாற்றினர்.
பேட்டி பாண்டியன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...