Thursday, August 18, 2016
On Thursday, August 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297
பேட்டி பாண்டியன்
திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
திருச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பின் பேரில் தொழிற்சங்க தலைவர்கள் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள எஸ்ஆர்எம்யு ஆலுவளகத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் விவசாயசங்க தலைவர்; பிஆர் பாண்டியன் கூறுகையில் வரும் ஆகஸ்ட்25ல் நடைபெற இருந்த முழு அடைப்பு போரட்டம் அன்று அரசு விடுமுறை என்பதால் முழு வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் தழுவிய மாபெறும் முழு அடைப்பு வேலைநிறுத்தம் ரயில் மறியல்போராட்டம் நடத்துவது என தீர்மானித்து நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் நு{ற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழிலாளாகள் பொதுத்துறை பெல் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள்; ஈடுபடுவது என தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தொமுச சண்முகம் தலைமை வகித்தார் பிஆர்.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். ராஜாஸ்ரீதர்எஸ்ஆர்எம்யூபொதுச்செயலாளர் சுகுமாரன் தொமுச நெய்வேலி நிலக்கரிசுரங்கம் கோவிந்த ராஜீலு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் முன்னிலையாற்றினர்.
பேட்டி பாண்டியன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...