Thursday, August 18, 2016
On Thursday, August 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297
பேட்டி பாண்டியன்
திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
திருச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பின் பேரில் தொழிற்சங்க தலைவர்கள் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் பங்கு கொண்ட கூட்டுக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டான அருகில் உள்ள எஸ்ஆர்எம்யு ஆலுவளகத்தில் நடைபெற்றது.
அதன் தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் விவசாயசங்க தலைவர்; பிஆர் பாண்டியன் கூறுகையில் வரும் ஆகஸ்ட்25ல் நடைபெற இருந்த முழு அடைப்பு போரட்டம் அன்று அரசு விடுமுறை என்பதால் முழு வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகம் தழுவிய மாபெறும் முழு அடைப்பு வேலைநிறுத்தம் ரயில் மறியல்போராட்டம் நடத்துவது என தீர்மானித்து நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் நு{ற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழிலாளாகள் பொதுத்துறை பெல் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்கள்; ஈடுபடுவது என தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் தொமுச சண்முகம் தலைமை வகித்தார் பிஆர்.பாண்டியன் வரவேற்புரையாற்றினார். ராஜாஸ்ரீதர்எஸ்ஆர்எம்யூபொதுச்செயலாளர் சுகுமாரன் தொமுச நெய்வேலி நிலக்கரிசுரங்கம் கோவிந்த ராஜீலு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளர் முன்னிலையாற்றினர்.
பேட்டி பாண்டியன்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழ...
-
காஷ்மீரில் அமைதி திரும்பஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி 18.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி விவசாயசங்க தலைவர்பிஆர் பாண்டியன் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரி...
-
புழல் ஜெயிலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், நைஜீரியா நாட்டு கைதிகளிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையை அடுத்துள்...
-
அவினாசி போலீசார் நேற்று மாலை அவினாசியை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் காலனி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்பட...
-
தூத்துக்குடி ஏ.எஸ்.கே.ஆர். திருமண மண்டபத்தில் சமூகநலத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ...
-
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார் திருச்சி மாநகராட்சியை தூய்ம...