Wednesday, August 31, 2016
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பிரியா கடந்த 19ந்தேதியன்று புஷ்பாஸ்டாப்பில் தனியார் பேருந்து மோதி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மாசவியின் குடும்ப நிலைகண்டு சீனா நாட்டில் வாழும் நாம் தமிழ் தேசம் அமைப்பு சார்பில் பல்லடம் கிரீன்பார்க் ரெஸ்டாரன்ட்டில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மாணவி பிரியாவின் தந்தை மணமாறனிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.இதில் சீனத்தமிழர் அமைப்பான நாம்தமிழ் தேசம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூர்த்தி சண்முகம் மார்வெல் கிளாத்திங் நிறுவன அதிபர் சிந்தரேஸ்வரர்
[8/31, 12:16 AM] Brabhu Palladam: பாஜக மாவட்ட நிர்வாகி ரமேஷ் மார்வெல் நிறுவன ஊழியர்கள் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி மகாலிங்கம் பாலசிப்பிரமணியம் உடனிருந்தனர்.மார்வெல் நிறுவன அதிபர் தனது பங்காக ரூ 7500ஐ வழங்கினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment