Wednesday, August 31, 2016
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பிரியா கடந்த 19ந்தேதியன்று புஷ்பாஸ்டாப்பில் தனியார் பேருந்து மோதி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மாசவியின் குடும்ப நிலைகண்டு சீனா நாட்டில் வாழும் நாம் தமிழ் தேசம் அமைப்பு சார்பில் பல்லடம் கிரீன்பார்க் ரெஸ்டாரன்ட்டில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மாணவி பிரியாவின் தந்தை மணமாறனிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.இதில் சீனத்தமிழர் அமைப்பான நாம்தமிழ் தேசம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூர்த்தி சண்முகம் மார்வெல் கிளாத்திங் நிறுவன அதிபர் சிந்தரேஸ்வரர்
[8/31, 12:16 AM] Brabhu Palladam: பாஜக மாவட்ட நிர்வாகி ரமேஷ் மார்வெல் நிறுவன ஊழியர்கள் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி மகாலிங்கம் பாலசிப்பிரமணியம் உடனிருந்தனர்.மார்வெல் நிறுவன அதிபர் தனது பங்காக ரூ 7500ஐ வழங்கினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment