Wednesday, August 31, 2016
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பிரியா கடந்த 19ந்தேதியன்று புஷ்பாஸ்டாப்பில் தனியார் பேருந்து மோதி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மாசவியின் குடும்ப நிலைகண்டு சீனா நாட்டில் வாழும் நாம் தமிழ் தேசம் அமைப்பு சார்பில் பல்லடம் கிரீன்பார்க் ரெஸ்டாரன்ட்டில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மாணவி பிரியாவின் தந்தை மணமாறனிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.இதில் சீனத்தமிழர் அமைப்பான நாம்தமிழ் தேசம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூர்த்தி சண்முகம் மார்வெல் கிளாத்திங் நிறுவன அதிபர் சிந்தரேஸ்வரர்
[8/31, 12:16 AM] Brabhu Palladam: பாஜக மாவட்ட நிர்வாகி ரமேஷ் மார்வெல் நிறுவன ஊழியர்கள் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி மகாலிங்கம் பாலசிப்பிரமணியம் உடனிருந்தனர்.மார்வெல் நிறுவன அதிபர் தனது பங்காக ரூ 7500ஐ வழங்கினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment