Wednesday, August 31, 2016
[8/31, 12:15 AM] Brabhu Palladam: திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் தொழிலாளி மணிமாறன் என்பவரது கடைசிமகள் ஜெய்வாபாய் பள்ளிபிளஸ் ஒன் மாணவி பிரியா கடந்த 19ந்தேதியன்று புஷ்பாஸ்டாப்பில் தனியார் பேருந்து மோதி இரண்டு கால்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.மாசவியின் குடும்ப நிலைகண்டு சீனா நாட்டில் வாழும் நாம் தமிழ் தேசம் அமைப்பு சார்பில் பல்லடம் கிரீன்பார்க் ரெஸ்டாரன்ட்டில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மாணவி பிரியாவின் தந்தை மணமாறனிடம் இரண்டு லட்சத்து முப்பதாயிரத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.இதில் சீனத்தமிழர் அமைப்பான நாம்தமிழ் தேசம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மூர்த்தி சண்முகம் மார்வெல் கிளாத்திங் நிறுவன அதிபர் சிந்தரேஸ்வரர்
[8/31, 12:16 AM] Brabhu Palladam: பாஜக மாவட்ட நிர்வாகி ரமேஷ் மார்வெல் நிறுவன ஊழியர்கள் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி மகாலிங்கம் பாலசிப்பிரமணியம் உடனிருந்தனர்.மார்வெல் நிறுவன அதிபர் தனது பங்காக ரூ 7500ஐ வழங்கினார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment