Thursday, April 30, 2015
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
உழைப்பாளிகளின் தினமான மே தினத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய தலைவர் பெரியார். மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. மே தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்து
சிறப்புச் சேர்த்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மே தினத்தை திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மாநகரம், நகர, ஒன்றியப்பகுதி, பேரூராட்சி மற்றும் வட்டக் கிளைகள் முழுவதும் கட்சிக் கொடி, தொழிற்சங்க கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மே தினத்தை முன்னிட்டு மே முதல் தேதி காலை 8 மணிக்கு மங்கலம் நான்கு சாலை சந்திப்பில் ஆட்டோ சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா, 9 மணியளவில் பனியன் சங்கம் சார்பில் பூண்டி சுற்றுச் சாலை டெக்ஸ் போர்ட் அருகில் கொடியேற்று விழா, 10 மணியளவில் அமைப்பு சாரா நல வாரியம் சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் குழந்தைகளுக்குப் புத்தகம் வழங்குதல், மாலை 6 மணியளவில் திருப்பூர் 44-ஆவது வட்டம் வெங்கடேஸ்வரா நகரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
0 comments:
Post a Comment