Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment