Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 13-ந் தேதி இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்பகுதியை சுற்றி உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும், பொது விநியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தங்கசாலை சிதம்பரனார் சென்னை நடுநிலைப்பள்ளி, ராயபுரம் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பெரம்பூர் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அண்ணாநகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, அம்பத்தூர் சென்னை தொடக்கப்பள்ளி, வில்லிவாக்கம் சமுதாய நலக்கூடம், திருவொற்றியூர் நேரு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஆவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, போரூர் தி.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை புனித மார்க்ஸ் மேல்நிலைப்பள்ளி, தாம்பரம் ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி சைதாப்பேட்டை பாய்ஸ் கிளப் வெங்கடாபுரம், ஆயிரம்விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி, சேப்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
0 comments:
Post a Comment