Saturday, September 13, 2014
சென்னை, செப்.13-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. எனும் அரசியல் இயக்கம் தொடங்கி, 9 ஆண்டுகள் முடிவுற்று செப்டம்பர் 14-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) தே.மு.தி.க. 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என்னுடைய எண்ணங்களை செயல் வடிவமாக்கிய நீங்கள் அனைவரும் இந்த இனிய நன்நாளை மிக்க மகிழ்ச்சியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு, தனித்தன்மையோடு வளர்ந்து வருகிறது.
சாதி, மதம், இனம், மொழி போன்ற பேதங்களை பயன்படுத்தாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவாக பாடுபட்டு வரும் இயக்கமாகும். செப்டம்பர் 14 (நாளை) மற்றும் 15 ஆகிய இருதினங்கள் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் 10-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் கட்சி கொடிகளை ஏற்றி வைத்தும், இனிப்புகளை வழங்கியும், ஏழைகளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment