Friday, November 21, 2014
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர்.
அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.
அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
0 comments:
Post a Comment