Friday, November 21, 2014
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர்.
அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.
அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
தேனி மாவட்டத்தில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். கலெக...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment