Friday, November 21, 2014
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர்.
அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.
அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதான சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டது. சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அது வரை பொறுக்குமா சாக்கடை? பொங்கி அய்யர்பங்களா மெயின் ரோட்டில் துர்நாற்றத்துடன் தேங்க ஆரம்பித்தது.புகார்கள் குவிந்ததால் சமாளிக்க முடியாமல் திணறிய மாநகராட்சி பணியாளர்கள் நாராயணபுரம் கண்மாய் கரை மணலை வெட்டி ரோட்டில் சாக்கடை நீர் வெளியேறாத வகையில் 'தடுப்பணை' கட்டினர்.வெளியேறும் சாக்கடைக்கு 'தடுப்பணை' தாங்காது என்றாலும் ஒரு நாளையாவது சமாளிக்கலாம் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர். சாக்கடையை பாயாமல் தடுத்ததில் தவறில்லை, அதற்காக கரையை தோண்டினால் கண்மாய்க்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்பது மற்றொரு சந்தேகம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
0 comments:
Post a Comment