Wednesday, August 06, 2014
6.00 மணிக்குத்தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.சண்முகன்
தலைமை வகித்தார் .
மக்கள்சிந்தனைப்பேரவையின் தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன் விழா
அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக தமிழ்க்கடல்நெல்லை கண்ணன்அவர்கள்
கலந்து கொண்டு 'இலக்கியத்தில்பெண்கள்' என்னும்தலைப்பில்சிறப்புரை
நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் "பெண்களை மதிக்காத எந்தச்சமுதாயமும்உயர்ந்ததாக வரலாறு
இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்மட்டுமின்றி நாட்டில்நிலவும்
விரும்பத்தகாத செயல்களுக்கு விடைகொடுக்க வேண்டுமானால்சங்க
இலக்கியம் படிக்க வேண்டும்என்றும், சா¢த்தரம்படைத்த சங்க இலக்கியம்
படித்தால்நவீன உலகின்நாயகனாக திகழலாம்” என்றும்கூறினார்.
நிகழ்ச்சியில்அறிஞர்பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொது
மக்களும்கலந்து கொண்டு சிறப்புரை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...