Wednesday, August 06, 2014
6.00 மணிக்குத்தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.சண்முகன்
தலைமை வகித்தார் .
மக்கள்சிந்தனைப்பேரவையின் தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன் விழா
அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக தமிழ்க்கடல்நெல்லை கண்ணன்அவர்கள்
கலந்து கொண்டு 'இலக்கியத்தில்பெண்கள்' என்னும்தலைப்பில்சிறப்புரை
நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் "பெண்களை மதிக்காத எந்தச்சமுதாயமும்உயர்ந்ததாக வரலாறு
இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்மட்டுமின்றி நாட்டில்நிலவும்
விரும்பத்தகாத செயல்களுக்கு விடைகொடுக்க வேண்டுமானால்சங்க
இலக்கியம் படிக்க வேண்டும்என்றும், சா¢த்தரம்படைத்த சங்க இலக்கியம்
படித்தால்நவீன உலகின்நாயகனாக திகழலாம்” என்றும்கூறினார்.
நிகழ்ச்சியில்அறிஞர்பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொது
மக்களும்கலந்து கொண்டு சிறப்புரை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடு...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று...
-
தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு ஒன்று எழுதப்பட்டிருந்தது . ஜெ.ஜோசப் .மாவட்ட செயலாளர் ...