Wednesday, August 06, 2014
6.00 மணிக்குத்தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.சண்முகன்
தலைமை வகித்தார் .
மக்கள்சிந்தனைப்பேரவையின் தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன் விழா
அறிமுகவுரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக தமிழ்க்கடல்நெல்லை கண்ணன்அவர்கள்
கலந்து கொண்டு 'இலக்கியத்தில்பெண்கள்' என்னும்தலைப்பில்சிறப்புரை
நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் "பெண்களை மதிக்காத எந்தச்சமுதாயமும்உயர்ந்ததாக வரலாறு
இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்மட்டுமின்றி நாட்டில்நிலவும்
விரும்பத்தகாத செயல்களுக்கு விடைகொடுக்க வேண்டுமானால்சங்க
இலக்கியம் படிக்க வேண்டும்என்றும், சா¢த்தரம்படைத்த சங்க இலக்கியம்
படித்தால்நவீன உலகின்நாயகனாக திகழலாம்” என்றும்கூறினார்.
நிகழ்ச்சியில்அறிஞர்பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொது
மக்களும்கலந்து கொண்டு சிறப்புரை கேட்டு மகிழ்ந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...