Wednesday, August 06, 2014

On Wednesday, August 06, 2014 by TAMIL NEWS TV in , , ,


ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை

6.00 மணிக்குத்தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு வி.சண்முகன்

தலைமை வகித்தார் .

மக்கள்சிந்தனைப்பேரவையின் தலைவர்த.ஸ்டாலின்குணசேகரன் விழா

அறிமுகவுரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக தமிழ்க்கடல்நெல்லை கண்ணன்அவர்கள்

கலந்து கொண்டு 'இலக்கியத்தில்பெண்கள்' என்னும்தலைப்பில்சிறப்புரை

நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் "பெண்களை மதிக்காத எந்தச்சமுதாயமும்உயர்ந்ததாக வரலாறு

இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்மட்டுமின்றி நாட்டில்நிலவும்

விரும்பத்தகாத செயல்களுக்கு விடைகொடுக்க வேண்டுமானால்சங்க

இலக்கியம் படிக்க வேண்டும்என்றும், சா¢த்தரம்படைத்த சங்க இலக்கியம்

படித்தால்நவீன உலகின்நாயகனாக திகழலாம்” என்றும்கூறினார்.

நிகழ்ச்சியில்அறிஞர்பெருமக்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பொது

மக்களும்கலந்து கொண்டு சிறப்புரை கேட்டு மகிழ்ந்தனர்.