Sunday, July 05, 2015
On Sunday, July 05, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
05.07.2015 சபரிநாதன்
9443086297
திருச்சிராப்பள்ளி
(மேற்கு) சட்டமன்றத்
தொகுதியில்
4253 இல்லத்தரசிகளுக்கு
ரூபாய் 1.76 கோடி
மதிப்பில்
விலையில்லா
மின்விசிறி மிக்ஸி மற்றும்
கிரைண்டர்
ஆகியவற்றை
கதர் மற்றும்
கிராமத் தொழில்கள்
துறை அமைச்சர்
பூனாட்சி
அவர்கள் வழங்கினார்
திருச்சிராப்பள்ளி
(மேற்கு) சட்டமன்றத்
தொகுதியில் 4253 குடும்பங்களுக்கு
ரூபாய் 1.76 கோடி
மதிப்பில்
விலையில்லா
மின்விசிறி
மிக்ஸி மற்றும்
கிரைண்டர்
ஆகியவை வழங்கும்
விழா எடமலைப்பட்டி
புதூர் மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில்
மாவட்ட ஆட்சித்
தலைவர் பழனிசாமி
அவர்கள் தலைமையில்
அரசுத் தலைமைக்
கொறடா மனோகரன்
அவர்கள் முன்னிலையில்
இன்று
(05.07.2015) நடைபெற்றது.
இவ்விழாவில்
இல்லத்தரசிகளுக்கு
விலையில்லா
மின்வசிறி மிக்ஸிää
கிரைண்டர்
ஆகியவற்றை
வழங்கி கதர்
மற்றும் கிராமத்
தொழில்துறை
அமைச்சர்
ப10னாட்சி தெரிவித்தது:-
மக்களின்
முதல்வர்
அவர்கள் ஏழை-எளிய
மக்கள் பயன்
பெறும் வகையில்
தேர்தல் அறிக்கையில்
அறிவிக்கப்பட்ட
அனைத்துத்
திட்டங்களையும்
விரைவாக வழங்கி
வருகிறார்கள்.
அந்த வகையில்
இல்லத்தரசிகளின்
இன்னலை போக்க
மின்விசிறி மிக்ஸி மற்றும்
கிரைண்டர்
வழங்கும்
திட்டம் பொதுமக்களிடம்
நல்ல வரவேற்பை
பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே
வேறு எந்த
முதல்வரும்
செயல்படுத்தாத
சிறப்புத்
திட்டங்களை
மாண்புமிகு
தமிழக முதல்வர்
புரட்சித்தலைவர்
அம்மா அவர்கள்
செயல்படுத்தி
வருகிறார்கள்.
அதன்படி
திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில்
கடந்த நான்கு
ஆண்டுகளில்
481925 இல்லத்தரசிகளுக்கு
ரூ. 207 கோடி
மதிப்பீட்டில்
விலையில்லா
மிக்ஸிää
கிரைண்டர்ää
மின்விசிறிகள்
வழங்கப்பட்டுள்ளது. இன்றைய
தினம் திருச்சிராப்பள்ளி
மாநகராட்சி
40வது வார்டுக்கு
உட்பட்ட பகுதியில்
4253 இல்லத்தரசிகளுக்கு
ரூ.1.76 கோடி
மதிப்பில்
வழங்கப்படுகிறது
எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்
மாநகராட்சி
மேயர் ஜெயா
நாடாளுமன்ற
உறுப்பினர்
குமார் சட்டமன்ற
உறுப்பினர்கள்
பரஞ்ஜோதி .வளர்மதி துணை
மேயர் சீனிவாசன்
திருச்சிராப்பள்ளி
வருவாய் கோட்டாட்சியர்
கணேசசேகரன்
கோட்டத்தலைவர்
மனோகரன் மாமன்ற
உறுப்பினர்
ராஜா சகாதேவ
பாண்டியன்
வட்டாட்சியர் சிராஜுதீன்
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட நீர் மேலாண்மை திட்டங்களை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுத்த...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
0 comments:
Post a Comment