Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் விவசாயம் சார்ந்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விவசாயம் தொடர்புடைய தனி நபர் பிரச்னையாக இருந்தால் மனுக்களை நேரடியாக வழங்கலாம். பொதுப் பிரச்னைகளை மன்றத்தில் கோரிக்கையாக தெரிவிக்கலாம் என கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

0 comments: