Friday, November 21, 2014
அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு
பொதுச் செயலாளர் முத்துஅமுதநாதன் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தின், ஆட்சிமொழிச் சட்டப்படி
ஐகோர்ட்டில் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என, 2006ல்
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதனை
நிறைவேற்றாமல் புறக்கணிப்பது வேதனைக்குரியது. இக்கோரிக்கையை
வலியுறுத்தி, நவ.,28ம் தேதி சென்னையில் ஊர்வலமாக சென்று, கவர்னர்
மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment