Friday, November 21, 2014
அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு
பொதுச் செயலாளர் முத்துஅமுதநாதன் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தின், ஆட்சிமொழிச் சட்டப்படி
ஐகோர்ட்டில் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என, 2006ல்
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதனை
நிறைவேற்றாமல் புறக்கணிப்பது வேதனைக்குரியது. இக்கோரிக்கையை
வலியுறுத்தி, நவ.,28ம் தேதி சென்னையில் ஊர்வலமாக சென்று, கவர்னர்
மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
உடுமலை நகரமன்ற துணைத்தலைவர் M கண்ணாயிரம் தலைமையில் அ. இ. அ. தி. மு .க வினர் பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் வடம் பிடித்து சிறப்பு பிரார்த்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
0 comments:
Post a Comment