Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு பொதுச் செயலாளர் முத்துஅமுதநாதன் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின், ஆட்சிமொழிச் சட்டப்படி ஐகோர்ட்டில் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என, 2006ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதனை நிறைவேற்றாமல் புறக்கணிப்பது வேதனைக்குரியது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, நவ.,28ம் தேதி சென்னையில் ஊர்வலமாக சென்று, கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

0 comments: