Friday, November 21, 2014
அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு
பொதுச் செயலாளர் முத்துஅமுதநாதன் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல்
அமைப்புச் சட்டத்தின், ஆட்சிமொழிச் சட்டப்படி
ஐகோர்ட்டில் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என, 2006ல்
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இதனை
நிறைவேற்றாமல் புறக்கணிப்பது வேதனைக்குரியது. இக்கோரிக்கையை
வலியுறுத்தி, நவ.,28ம் தேதி சென்னையில் ஊர்வலமாக சென்று, கவர்னர்
மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
0 comments:
Post a Comment