Thursday, April 30, 2015
உடுமலை, தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அச்சாலையை அகலப்படுத்தும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாள்களாக நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக உடுமலை நகரில், தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கமிஷனர் சுப்பையா வீதியில் இருந்து மேம்பாலத்துக்கு செல்லும் இரு வழிப்பாதையை மூன்று வழிப்பாதையாக மாற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:
தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தளி மேம்பாலத்தில் இருந்து கமிஷனர் சுப்பையா வீதி வழியாக உடுமலை நகருக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கமிஷனர் சுப்பையா வீதியில் உள்ள 30 அடி சாலை, 60 அடி சாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக மேம்பாலத்தின் முகப்பில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் இடம் தனியாரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
0 comments:
Post a Comment