Thursday, April 30, 2015
உடுமலை, தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அச்சாலையை அகலப்படுத்தும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாள்களாக நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக உடுமலை நகரில், தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கமிஷனர் சுப்பையா வீதியில் இருந்து மேம்பாலத்துக்கு செல்லும் இரு வழிப்பாதையை மூன்று வழிப்பாதையாக மாற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:
தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தளி மேம்பாலத்தில் இருந்து கமிஷனர் சுப்பையா வீதி வழியாக உடுமலை நகருக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கமிஷனர் சுப்பையா வீதியில் உள்ள 30 அடி சாலை, 60 அடி சாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக மேம்பாலத்தின் முகப்பில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் இடம் தனியாரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment