Friday, December 05, 2014
இந்நிலையில்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு குவிந்த முத்துராஜாவின் உறவினர்கள்
சாதிய ரீதியான விரோத போக்குடன் இந்த படுகொலை நடைபெற்று உள்ளதாகவும்
குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு தங்கள் பகுதிக்கு தனி காவல்
நிலையம் ,பாதை ,ரேசன் கடை ஆகியவை அமைத்து தருவதோடு பலியான வாலிபரின்
குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும் அவரது
தம்பிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்ற
கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 4 மணி நேரம் மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர் .பின்னர் அப்பகுதிக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும்
காவல் துறை துணை ஆணையர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா உள்ளிட்டோர்
சம்பந்தப்பட்டவர்களின் சார்பில் பேசிய தேவர் தேசிய பேரவை நிறுவனர்
திருமாறன் ,சுந்தர வள்ளி ஒச்சாத்தேவர் ,அகில இந்திய பார்வர்ட் பிளாக்
மாவட்ட செயலாளர் கணேசன் ,இளைஞரணி செயலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் பேச்சு
வார்த்தை நடத்தினர் பின்னர் மறியல் கைவிடப்பட்டது ஆனால் கோரிக்கைகள்
நிறைவேறும் வரை உடலை வாங்கிட மாட்டோம் என தெரிவித்தனர் .அரசு மருத்துவமனை
அமைந்துள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால்
இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment