Tuesday, December 09, 2014
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விமலா (25). இவர்களுக்கு ஏற்கனவே 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் விமலா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் விமலாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடன் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்சை டிரைவர் அய்யப்பன் ஓட்டி வர அதில் மருத்துவ தொழில்நுட்ப பாண்டிசெல்வியும் வந்தார்.
விமலாவை பரிசோதித்த பாண்டிச்செல்வி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். பின்னர் ஆம்புலன்சு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பயங்கர வலி ஏற்பட்டு கதறினார். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு விமலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து 15.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவும் குழந்தையும் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும்–சேயும் நலமாக உள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
விமலாவை பரிசோதித்த பாண்டிச்செல்வி உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டார். பின்னர் ஆம்புலன்சு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மீண்டும் பயங்கர வலி ஏற்பட்டு கதறினார். இதைதொடர்ந்து ஆம்புலன்ஸ் அப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு விமலாவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து 15.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விமலாவும் குழந்தையும் கொண்டு வரப்பட்டு சேர்க்கப்பட்டனர். தற்போது தாயும்–சேயும் நலமாக உள்ளதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment