Friday, February 06, 2015

இதற்கிடையே நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் கோர்ட்டில் மேலும் 15 வழக்குகளை மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தாக்கல் செய்தார். அதில், மதுரை கிழக்கு தாலுகா பகுதிகளான பேராக்கூர், சிவலிங்கம், இடையபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும், மேலூர் தாலுகாவில் திருவாதவூர், இ.மலம்பட்டி, கீழவளவு, செம்மனிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் மொத்தம் 15 இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 60,652 கன மீட்டர் அளவுள்ள 1,059 கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாக்களில் அனுமதியின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி வேண்டி இதுவரை மொத்தம் 133 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பி.ஆர்.பி. கிரானைட் மீது மட்டும் 92 வழக்குகளும், பிற நிறுவனங்களின் மீது 41 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அப்போது, அரசு தரப்பு வக்கீல்கள் ஷீலா, ஞானகிரி, கனிமவளத் துறை மாவட்ட துணை இயக்குனர் ஆறுமுக நயினார், மேலூர் தாசில்தார் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment