Friday, February 06, 2015
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத
இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி
வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட
முன்னாள் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா 2 வழக்குகளும், தற்போதைய கலெக்டர்
சுப்பிரமணியன் 116 வழக்குகளும் மேலூர் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல்
செய்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் கோர்ட்டில் மேலும் 15 வழக்குகளை மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தாக்கல் செய்தார். அதில், மதுரை கிழக்கு தாலுகா பகுதிகளான பேராக்கூர், சிவலிங்கம், இடையபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும், மேலூர் தாலுகாவில் திருவாதவூர், இ.மலம்பட்டி, கீழவளவு, செம்மனிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் மொத்தம் 15 இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 60,652 கன மீட்டர் அளவுள்ள 1,059 கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாக்களில் அனுமதியின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி வேண்டி இதுவரை மொத்தம் 133 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பி.ஆர்.பி. கிரானைட் மீது மட்டும் 92 வழக்குகளும், பிற நிறுவனங்களின் மீது 41 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அப்போது, அரசு தரப்பு வக்கீல்கள் ஷீலா, ஞானகிரி, கனிமவளத் துறை மாவட்ட துணை இயக்குனர் ஆறுமுக நயினார், மேலூர் தாசில்தார் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்
இதற்கிடையே நேற்று கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் கோர்ட்டில் மேலும் 15 வழக்குகளை மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியிடம் தாக்கல் செய்தார். அதில், மதுரை கிழக்கு தாலுகா பகுதிகளான பேராக்கூர், சிவலிங்கம், இடையபட்டி உள்ளிட்ட கிராமங்களிலும், மேலூர் தாலுகாவில் திருவாதவூர், இ.மலம்பட்டி, கீழவளவு, செம்மனிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் மொத்தம் 15 இடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 60,652 கன மீட்டர் அளவுள்ள 1,059 கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுக்களை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாக்களில் அனுமதியின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி வேண்டி இதுவரை மொத்தம் 133 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் பி.ஆர்.பி. கிரானைட் மீது மட்டும் 92 வழக்குகளும், பிற நிறுவனங்களின் மீது 41 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அப்போது, அரசு தரப்பு வக்கீல்கள் ஷீலா, ஞானகிரி, கனிமவளத் துறை மாவட்ட துணை இயக்குனர் ஆறுமுக நயினார், மேலூர் தாசில்தார் மணிமாறன் ஆகியோர் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment