Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by Unknown in ,    
தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பாக ஹைதராபாத்தில் வருகின்ற 14 ம் தேதிதொழில் முனைவோருக்கான கண்காட்சி விழிப்புணர்வு கூட்டம் மதுரையில் நடைபெற்றது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் திருஞானசம்பந்தம்  , தமிழக ஒருங்கிணைப்பாளர் ராஜ் நாயக் , மதுரை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் உட்பட மரத்து பலர் கலந்து கொண்டனர்,

0 comments: