Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by Unknown in ,    
Displaying DSC_2807.JPG
தமிழ்நாடு வலையர்குல முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்ணப்ப நாயனார் 5ஆம் ஆண்டு உற்சவ விழா வலையங்குளத்தில் நடைபெற்றது.விழாவின் முதல்நாள் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் வலங்கைமான் முத்தரையர் தலைமையில் விழா  குழுவினர் செய்திருந்தனர்.

0 comments: