Friday, April 10, 2015
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணிந்த நபர்கள் கழுத்தை வெட்டிக்கொல்வதைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஊகங்கள் உலவினாலும், இந்த காணொளியில் இருந்தவர்கள் தங்களை உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1990களில் நிறுவப்பட்ட இந்த குழு தாலிபனுடன் இணைந்து செயற்பட்டு வந்தது. ஆப்கானின் சிறைகளில் இருக்கும் தங்களின் சகாக்களை விடுவிக்காவிட்டால் தங்களிடம் இருக்கும் பணயக்கைதிகளின் தலைகளை துண்டித்துக் கொல்வோம் என்று இந்த தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment