Friday, April 10, 2015

உடலுறவின்போது முதல் மனைவியின் பெயரை உச்சரித்ததால் காதல் கணவனை காதலி கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த அனடோலி (47) என்பவருக்கு, ஸ்வெட்லனா இல்வினா (45 என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அனடோலி ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரவு உடலுறவின்போது அனடாலி, தனது முதல் மனைவின் பெயரை உச்சரித்துள்ளார். பிறகு இதற்காக தனது காதலியிடம் மண்னித்து விடும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும், இல்வினாவிற்கு முதல் மனைவியை மறக்காததால் ஆத்திரம் தாங்கவில்லை.
இதனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த இல்வினா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் கூறி சரணடைந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இந்த ஜோடிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. தனது முதல் மனைவி ஓல்காவின் பெயரை உச்சரித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் இவள் கொலை செய்துள்ளார்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment