Friday, April 10, 2015

உடலுறவின்போது முதல் மனைவியின் பெயரை உச்சரித்ததால் காதல் கணவனை காதலி கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த அனடோலி (47) என்பவருக்கு, ஸ்வெட்லனா இல்வினா (45 என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அனடோலி ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரவு உடலுறவின்போது அனடாலி, தனது முதல் மனைவின் பெயரை உச்சரித்துள்ளார். பிறகு இதற்காக தனது காதலியிடம் மண்னித்து விடும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும், இல்வினாவிற்கு முதல் மனைவியை மறக்காததால் ஆத்திரம் தாங்கவில்லை.
இதனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த இல்வினா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் கூறி சரணடைந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இந்த ஜோடிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. தனது முதல் மனைவி ஓல்காவின் பெயரை உச்சரித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் இவள் கொலை செய்துள்ளார்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment