Friday, April 10, 2015

உடலுறவின்போது முதல் மனைவியின் பெயரை உச்சரித்ததால் காதல் கணவனை காதலி கொலை செய்துள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த அனடோலி (47) என்பவருக்கு, ஸ்வெட்லனா இல்வினா (45 என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. அனடோலி ஏற்கனவே முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரவு உடலுறவின்போது அனடாலி, தனது முதல் மனைவின் பெயரை உச்சரித்துள்ளார். பிறகு இதற்காக தனது காதலியிடம் மண்னித்து விடும்படி கெஞ்சி கேட்டுள்ளார். ஆனாலும், இல்வினாவிற்கு முதல் மனைவியை மறக்காததால் ஆத்திரம் தாங்கவில்லை.
இதனால், இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்த இல்வினா தூங்கிக் கொண்டிருந்த கணவனை வெறி தீர கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை காவல் துறையினருக்கு தொலைபேசி மூலம் கூறி சரணடைந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “இந்த ஜோடிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. தனது முதல் மனைவி ஓல்காவின் பெயரை உச்சரித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் இவள் கொலை செய்துள்ளார்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment