Monday, September 26, 2016

On Monday, September 26, 2016 by Tamilnewstv in
திருச்சி 26.9.16
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமமும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்திய ஸ்ரீமத் இராமானுரஜரின் 1000 வது ஆண்டு விழா வைணவ நெறிக கருத்தரங்கம்

இதைப்பற்றி கூறிய தலைவர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் தலைவர் ஸ்ரீ ராஜகோபாலன் கூறுகையில் ராமானுஜரை பற்றி அவரவர் பாணியில் கூறுவதே இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது அவரைப்பற்றி அறியவே இந்த இப்படிப்பட்ட கருத்தரங்கம் தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முக்கியமாக ஸ்ரீமத் ஆண்டவன்ஸ்வாமிகள் வழங்கிய எம்பெருமானரின் உரைவளம் அருளுiரை நிகழ்ச்சி நடைபெற்றது

பேட்டி  ராஜகோபாலன்