Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

புதுடில்லி : ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு ரூ.70 லட்சம் பரிசு வழப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதே போன்று உயரம் தாண்டு பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற வருண் சிங் பாதிக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு, அவர்களையும், மற்ற வீரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments: