Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 11.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி துவாக்குடி
ஆர்இசி அருகே
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் திறப்பு
விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜன்
தலைவர் நாமக்கல்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் வரவேற்புரையாற்றினார்
நல்லதம்பி கௌரவ
தலைவர் என்டிஆர்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் முன்னாள்
தலைவர் மாநில
லாரி உரியாளர்கள்
சம்மேளனம் தமிழ்நாடு
தலைவர் நாமக்கல்
தாலுக்கா லாரி
உரிமையாளர்கள் சங்கம் சண்முகம் தலைவர்
என்டிஆர் டிரெயலர்
உரிமையாளர் சங்கம்
திருச்சி ஆகியோர்
விழா தலைமைதாங்கினர்.
தேவராஜன் தலைவர்
திருவெறும்பூர் லாரி
உரிமையாளர் சங்கம்
தேவராஜன் அலுவலக
வளாகத்தை திறந்து
வைத்தார் பிரபா
செயலாளர் திருச்சி
மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்கம்அலுவலக
வளாக கட்டிடத்தை
திறந்து வைத்தார்.
செந்தில் வேலவன்
அசோக் லைலேன்ட்
நிர்வாகி பெயர்பலகை
திறந்து வைத்தார்
.
எங்;களின்
நோக்கம்; டிரெயலெர்
வைத்திருப்போருக்கு மிகவும்
உதவும் வண்ணம்
இருக்கவும் அவர்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளுக்கு
உடனடி தீர்வு
காணவும் இந்த
தொழில் நழிவடையாமல்
இருக்கவும் இந்த
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் செயல்படும்
என்று தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...