Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 11.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி துவாக்குடி
ஆர்இசி அருகே
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் திறப்பு
விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜன்
தலைவர் நாமக்கல்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் வரவேற்புரையாற்றினார்
நல்லதம்பி கௌரவ
தலைவர் என்டிஆர்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் முன்னாள்
தலைவர் மாநில
லாரி உரியாளர்கள்
சம்மேளனம் தமிழ்நாடு
தலைவர் நாமக்கல்
தாலுக்கா லாரி
உரிமையாளர்கள் சங்கம் சண்முகம் தலைவர்
என்டிஆர் டிரெயலர்
உரிமையாளர் சங்கம்
திருச்சி ஆகியோர்
விழா தலைமைதாங்கினர்.
தேவராஜன் தலைவர்
திருவெறும்பூர் லாரி
உரிமையாளர் சங்கம்
தேவராஜன் அலுவலக
வளாகத்தை திறந்து
வைத்தார் பிரபா
செயலாளர் திருச்சி
மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்கம்அலுவலக
வளாக கட்டிடத்தை
திறந்து வைத்தார்.
செந்தில் வேலவன்
அசோக் லைலேன்ட்
நிர்வாகி பெயர்பலகை
திறந்து வைத்தார்
.
எங்;களின்
நோக்கம்; டிரெயலெர்
வைத்திருப்போருக்கு மிகவும்
உதவும் வண்ணம்
இருக்கவும் அவர்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளுக்கு
உடனடி தீர்வு
காணவும் இந்த
தொழில் நழிவடையாமல்
இருக்கவும் இந்த
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் செயல்படும்
என்று தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...