Sunday, September 11, 2016
On Sunday, September 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 11.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சி துவாக்குடி
ஆர்இசி அருகே
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் திறப்பு
விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜன்
தலைவர் நாமக்கல்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் வரவேற்புரையாற்றினார்
நல்லதம்பி கௌரவ
தலைவர் என்டிஆர்
டிரெயலர் உரிமையாளர்
சங்கம் முன்னாள்
தலைவர் மாநில
லாரி உரியாளர்கள்
சம்மேளனம் தமிழ்நாடு
தலைவர் நாமக்கல்
தாலுக்கா லாரி
உரிமையாளர்கள் சங்கம் சண்முகம் தலைவர்
என்டிஆர் டிரெயலர்
உரிமையாளர் சங்கம்
திருச்சி ஆகியோர்
விழா தலைமைதாங்கினர்.
தேவராஜன் தலைவர்
திருவெறும்பூர் லாரி
உரிமையாளர் சங்கம்
தேவராஜன் அலுவலக
வளாகத்தை திறந்து
வைத்தார் பிரபா
செயலாளர் திருச்சி
மாவட்ட லாரி
உரிமையாளர்கள் சங்கம்அலுவலக
வளாக கட்டிடத்தை
திறந்து வைத்தார்.
செந்தில் வேலவன்
அசோக் லைலேன்ட்
நிர்வாகி பெயர்பலகை
திறந்து வைத்தார்
.
எங்;களின்
நோக்கம்; டிரெயலெர்
வைத்திருப்போருக்கு மிகவும்
உதவும் வண்ணம்
இருக்கவும் அவர்களுக்கு
ஏற்படும் பிரச்சனைகளுக்கு
உடனடி தீர்வு
காணவும் இந்த
தொழில் நழிவடையாமல்
இருக்கவும் இந்த
என்டிஆர் டிரெயலர்
அசோசியேஷன் செயல்படும்
என்று தெரிவித்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...