Sunday, September 11, 2016

On Sunday, September 11, 2016 by Tamilnewstv in
திருச்சி 11.9.16                                       சபரிநாதன் 9443086297

திருச்சி துவாக்குடி ஆர்இசி அருகே என்டிஆர் டிரெயலர் அசோசியேஷன் திறப்பு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜன் தலைவர் நாமக்கல் டிரெயலர் உரிமையாளர் சங்கம் வரவேற்புரையாற்றினார் நல்லதம்பி கௌரவ தலைவர் என்டிஆர் டிரெயலர் உரிமையாளர் சங்கம் முன்னாள் தலைவர் மாநில லாரி உரியாளர்கள் சம்மேளனம் தமிழ்நாடு தலைவர் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்  சண்முகம் தலைவர் என்டிஆர் டிரெயலர் உரிமையாளர் சங்கம் திருச்சி ஆகியோர் விழா தலைமைதாங்கினர்.
தேவராஜன் தலைவர் திருவெறும்பூர் லாரி உரிமையாளர் சங்கம் தேவராஜன் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார் பிரபா செயலாளர் திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம்அலுவலக வளாக கட்டிடத்தை திறந்து வைத்தார். செந்தில் வேலவன் அசோக் லைலேன்ட் நிர்வாகி பெயர்பலகை திறந்து வைத்தார் .

எங்;களின் நோக்கம்; டிரெயலெர் வைத்திருப்போருக்கு மிகவும் உதவும் வண்ணம் இருக்கவும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணவும் இந்த தொழில் நழிவடையாமல் இருக்கவும் இந்த என்டிஆர் டிரெயலர் அசோசியேஷன் செயல்படும் என்று தெரிவித்தனர்