Sunday, October 09, 2016
On Sunday, October 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.10.16
தமிழ்நாடு தவ்ஹித்
ஜமாஅத் பாஜகாவிற்கு
எச்சரிக்கை தனியார்
சட்;டத்திற்குள்
தலையிடவேண்டாம்
திருச்சியில் தமிழ்நாடு
தவ்ஹித் ஜமாஅத்
சார்பில் திருச்சி
மாவட்டம் செயல்வீரர்கள்
கூட்டம் வரகனேரி
தவ்ஹித் மர்க்கஸில்
நடைபெற்றது
இந்த கூட்டத்தில்
கலந்து கொண்டு
பேசிய மாநில
தலைவர் அல்தாஃபி
கூறுகையில் சங்பரிவாரத்தின்
எதிர்பார்ப்புக்கு ஏற்றார்
போல் உச்ச
நீதிமன்றத்தில் தலாக்
(விவாகரத்து) வழக்கு
ஒன்று நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது
இஸ்லாமியச் சட்டத்திற்குள்
நுழைவது முஸ்லிம்களின்
உரிமைகளை பறிப்பதாக
ஆகுமா? ஏன்ற
கேள்வியோடு மத்திய
அரசின் பரிந்துரையை
உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது
உடனே பரிந்துரை
என்கிற பெயரில்
பாஜக அரசு
முஸ்லிம் விரோதப்போக்கைக்
காட்டும் விதமான
அறிக்கை ஒன்றை
நேற்றைய தினம்
நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளது
முத்தலாக் என்பது
சமத்துவத்திற்கு எதிரானது
பெண்களின் சயமரியாதையைப்பாதிக்கக்கூடியது என்பதாக
தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர் இஸ்லாமியப்பெண்களின்
நலனில் பாஜகவிற்கு
ஏன்
அக்கரை தலாக்
நடைபெறும் மதசார்ப்பற்ற
இந்தியாவுக்கு பொறுந்தாது
என்பதும் ஆணுக்கு
எப்படி சம
உரிமையோ பெண்களுக்கும்
மதசார்பின்மை அரசுக்கு
தானே தவிர
தனிமனிதனுக்கு அல்ல
என்றும் இதுபோன்ற
தனிமனிதனின் சட்டத்திற்குள்
பாஜக தொடரும்
நிலை ஏற்ப்பட்டால்
பாஜக அரசிற்கு
முற்றுபுள்ளி வைக்கவேண்டிய
நிலை ஏற்படும்
என்றார்.
பேட்டி அல்தாஃபி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment