Sunday, October 09, 2016
On Sunday, October 09, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 9.10.16
தமிழ்நாடு தவ்ஹித்
ஜமாஅத் பாஜகாவிற்கு
எச்சரிக்கை தனியார்
சட்;டத்திற்குள்
தலையிடவேண்டாம்
திருச்சியில் தமிழ்நாடு
தவ்ஹித் ஜமாஅத்
சார்பில் திருச்சி
மாவட்டம் செயல்வீரர்கள்
கூட்டம் வரகனேரி
தவ்ஹித் மர்க்கஸில்
நடைபெற்றது
இந்த கூட்டத்தில்
கலந்து கொண்டு
பேசிய மாநில
தலைவர் அல்தாஃபி
கூறுகையில் சங்பரிவாரத்தின்
எதிர்பார்ப்புக்கு ஏற்றார்
போல் உச்ச
நீதிமன்றத்தில் தலாக்
(விவாகரத்து) வழக்கு
ஒன்று நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது
இஸ்லாமியச் சட்டத்திற்குள்
நுழைவது முஸ்லிம்களின்
உரிமைகளை பறிப்பதாக
ஆகுமா? ஏன்ற
கேள்வியோடு மத்திய
அரசின் பரிந்துரையை
உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது
உடனே பரிந்துரை
என்கிற பெயரில்
பாஜக அரசு
முஸ்லிம் விரோதப்போக்கைக்
காட்டும் விதமான
அறிக்கை ஒன்றை
நேற்றைய தினம்
நீதிமன்றத்தில் தாக்கல்
செய்துள்ளது
முத்தலாக் என்பது
சமத்துவத்திற்கு எதிரானது
பெண்களின் சயமரியாதையைப்பாதிக்கக்கூடியது என்பதாக
தனது அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளனர் இஸ்லாமியப்பெண்களின்
நலனில் பாஜகவிற்கு
ஏன்
அக்கரை தலாக்
நடைபெறும் மதசார்ப்பற்ற
இந்தியாவுக்கு பொறுந்தாது
என்பதும் ஆணுக்கு
எப்படி சம
உரிமையோ பெண்களுக்கும்
மதசார்பின்மை அரசுக்கு
தானே தவிர
தனிமனிதனுக்கு அல்ல
என்றும் இதுபோன்ற
தனிமனிதனின் சட்டத்திற்குள்
பாஜக தொடரும்
நிலை ஏற்ப்பட்டால்
பாஜக அரசிற்கு
முற்றுபுள்ளி வைக்கவேண்டிய
நிலை ஏற்படும்
என்றார்.
பேட்டி அல்தாஃபி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment