Wednesday, January 11, 2017
On Wednesday, January 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ........ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவ-மாணவியரின் விழிப்புணர்வு பயணம்;
கலெக்டர் அலுவலக சாலை ஸ்தம்பித்ததுஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் ஆயிரக்கணக்கில் திரண்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கண்டோண்மெண்ட், அய்யப்பன் கோவில் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களோடு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக்கோரியும் இன்று காலை கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்களின் பேரணிக்கு சமூக வலைதளங்களில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனையடு த்து ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் இன்று காலை திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே திரண்டனர். பீட்டா அமைப்புக்கு தடை கோரிய பேனர்கள்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரிய பேனர்களுடன் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தும் விழிப்புணர்வு நடைபயணமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கலெக்டர் அலுவலக சாலைஸ்தம்பித்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment