Wednesday, January 11, 2017
On Wednesday, January 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி ........ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவ-மாணவியரின் விழிப்புணர்வு பயணம்;
கலெக்டர் அலுவலக சாலை ஸ்தம்பித்ததுஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் ஆயிரக்கணக்கில் திரண்டதால் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கண்டோண்மெண்ட், அய்யப்பன் கோவில் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களோடு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பினை தடை செய்யக்கோரியும் இன்று காலை கலெக்டர் அலுவலகம் நோக்கி மாணவர்களின் பேரணிக்கு சமூக வலைதளங்களில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதனையடு த்து ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரி, பள்ளி மாணவ-மாணவியர் இன்று காலை திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே திரண்டனர். பீட்டா அமைப்புக்கு தடை கோரிய பேனர்கள்,
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக்கோரிய பேனர்களுடன் ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தும் விழிப்புணர்வு நடைபயணமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் கலெக்டர் அலுவலக சாலைஸ்தம்பித்தது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment