Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy sabarinathan
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடைப் பெரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிலும் பரமபத வாசல் திறப்பு விழாவிலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் , மற்றும் ஜல்லிகட்டுக்கு ஆதராவாக மாணவர்கள் போராட்டத்தில் இரவு பகல் பாராது , தீய சக்திகள் ஏதும் மாணவர் அமைப்பினருள் ஊடுருவாமல் கண்காணித்தும் , சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிபுரிந்து , எந்த ஒரு அசம் பாவிதமும் திருச்சி மாநகரில் ஏற்படா வண்ணம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த, காவல் துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கு , திருச்சி மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையர் மயில்வாகனன் மற்றும் பல காவலர்களுக்கு SP அருண் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் பாராட்டப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்க திருச்சி Sp தலைமையில் கோரிக்கையும் முன்னிருத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment