Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy sabarinathan
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடைப் பெரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிலும் பரமபத வாசல் திறப்பு விழாவிலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் , மற்றும் ஜல்லிகட்டுக்கு ஆதராவாக மாணவர்கள் போராட்டத்தில் இரவு பகல் பாராது , தீய சக்திகள் ஏதும் மாணவர் அமைப்பினருள் ஊடுருவாமல் கண்காணித்தும் , சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிபுரிந்து , எந்த ஒரு அசம் பாவிதமும் திருச்சி மாநகரில் ஏற்படா வண்ணம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த, காவல் துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கு , திருச்சி மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையர் மயில்வாகனன் மற்றும் பல காவலர்களுக்கு SP அருண் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் பாராட்டப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்க திருச்சி Sp தலைமையில் கோரிக்கையும் முன்னிருத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...

0 comments:
Post a Comment