Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy sabarinathan
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடைப் பெரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவிலும் பரமபத வாசல் திறப்பு விழாவிலும் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் , மற்றும் ஜல்லிகட்டுக்கு ஆதராவாக மாணவர்கள் போராட்டத்தில் இரவு பகல் பாராது , தீய சக்திகள் ஏதும் மாணவர் அமைப்பினருள் ஊடுருவாமல் கண்காணித்தும் , சிறப்பான முறையில் பாதுகாப்பு பணிபுரிந்து , எந்த ஒரு அசம் பாவிதமும் திருச்சி மாநகரில் ஏற்படா வண்ணம் சட்டம் ஒழுங்கை பாதுகாத்த, காவல் துறையினர் சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கு , திருச்சி மாநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆணையர் மயில்வாகனன் மற்றும் பல காவலர்களுக்கு SP அருண் தலைமையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் பாராட்டப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் தமிழக அரசால் பாராட்டு சான்றிதழ் வழங்க திருச்சி Sp தலைமையில் கோரிக்கையும் முன்னிருத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment