Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.*
*திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் தட்டமை, ரூபல்லா அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.*
இந்தியாவில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி, மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 10 மாத குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர், சிறுமிகள் வரை அனைவருக்கும் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான புதிய தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தி, தடுப்பூசி போடப்பட உள்ளது.
தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களுக்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் புதிய தடுப்பூசி போடப்படும். இந்த முகாமில் திருச்சி மாவட்டத்திலும் சுமார் 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபல்லா அம்மை நோய் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த அம்மை நோயால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமலும், கண் புரை பாதிப்பாலும், இதய நோய்களுடன் பிறப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தி நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
*திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் தட்டமை, ரூபல்லா அம்மை நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.*
இந்தியாவில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களால் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி, மத்திய சுகாதாரத் துறை, நாடு முழுவதும் உள்ள 10 மாத குழந்தைகள் முதல் 15 வயது சிறுவர், சிறுமிகள் வரை அனைவருக்கும் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய் வராமல் தடுப்பதற்கான புதிய தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் முகாம் நடத்தி, தடுப்பூசி போடப்பட உள்ளது.
தமிழகத்தில் தட்டம்மை, ரூபல்லா அம்மை நோய்களுக்கான தடுப்பூசி முகாம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.
அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் ஆகியவற்றில் புதிய தடுப்பூசி போடப்படும். இந்த முகாமில் திருச்சி மாவட்டத்திலும் சுமார் 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
ரூபல்லா அம்மை நோய் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்த அம்மை நோயால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமலும், கண் புரை பாதிப்பாலும், இதய நோய்களுடன் பிறப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த தடுப்பூசியை போடுவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தி நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்ல மண்டி , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment