Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.1.17 அலை பேசி 9443086297
அஇஅதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் மற்றும் அமைச்சர் வளர்மதி இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது
திருச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் தற்போது அஇஅதிமுக பொதுச்செயலாளர் மேன்மைமிக்க சின்னம்மா 63
வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஆண் பெண் இருபாலருக்கும் விலையில்லா தலை கவசம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் செய்து கலந்து கொண்டவர்கள் ராஜராஜ சோழன் வேதாத்திரி நகர் பாலு ஸ்ரீரங்கம் ரமேஷ் திருச்செல்வம் மணிகண்டன் மனோ கார்த்திக் சந்திரமோகன் தென்னூர் முத்துகுமார் காபி.பாலசுப்பிரமணியன் சேகர் பிரகாஷ் எக்ஸ் எம்சி குணசேகரன் வைரவேல் காட்டூர் ரஜேந்திரன் கோபி ஐயப்பன் பிச்சை ராஜா சிவா முருகன் மற்றும் ஏராளமான அஇஅதிமு தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
0 comments:
Post a Comment