Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.1.17 அலை பேசி 9443086297
அஇஅதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் மற்றும் அமைச்சர் வளர்மதி இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது
திருச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் தற்போது அஇஅதிமுக பொதுச்செயலாளர் மேன்மைமிக்க சின்னம்மா 63
வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஆண் பெண் இருபாலருக்கும் விலையில்லா தலை கவசம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் செய்து கலந்து கொண்டவர்கள் ராஜராஜ சோழன் வேதாத்திரி நகர் பாலு ஸ்ரீரங்கம் ரமேஷ் திருச்செல்வம் மணிகண்டன் மனோ கார்த்திக் சந்திரமோகன் தென்னூர் முத்துகுமார் காபி.பாலசுப்பிரமணியன் சேகர் பிரகாஷ் எக்ஸ் எம்சி குணசேகரன் வைரவேல் காட்டூர் ரஜேந்திரன் கோபி ஐயப்பன் பிச்சை ராஜா சிவா முருகன் மற்றும் ஏராளமான அஇஅதிமு தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment