Saturday, January 28, 2017
On Saturday, January 28, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 28.1.17 அலை பேசி 9443086297
அஇஅதிமுக சார்பில் அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் மற்றும் அமைச்சர் வளர்மதி இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது
திருச்சியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா மற்றும் தற்போது அஇஅதிமுக பொதுச்செயலாளர் மேன்மைமிக்க சின்னம்மா 63
வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு சாலைப்பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் ஆண் பெண் இருபாலருக்கும் விலையில்லா தலை கவசம் வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் செய்து கலந்து கொண்டவர்கள் ராஜராஜ சோழன் வேதாத்திரி நகர் பாலு ஸ்ரீரங்கம் ரமேஷ் திருச்செல்வம் மணிகண்டன் மனோ கார்த்திக் சந்திரமோகன் தென்னூர் முத்துகுமார் காபி.பாலசுப்பிரமணியன் சேகர் பிரகாஷ் எக்ஸ் எம்சி குணசேகரன் வைரவேல் காட்டூர் ரஜேந்திரன் கோபி ஐயப்பன் பிச்சை ராஜா சிவா முருகன் மற்றும் ஏராளமான அஇஅதிமு தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
முக்கோணக்காதல் ஒதுங்கி ஒதுங்கி போனது கடற்கரை.. ஓடி ஓடி வந்து சீண்டியது காதல் கொண்ட அலை.. அலையின் சீண்டலுக்கு அஞ்சிய கரையின் மேல் ...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
0 comments:
Post a Comment