தமிழகத்தில் பழமை என்றால் ஒரு அலாதிதான். தமிழகம்
என்றால் பழமையும், பண்பாடும் தான் நமது பெருமை. ஆனால் நாம் நம் பழமையை
மறக்க தொடங்கிவிட்டோம். அதற்கு அடையாளமாக, மதுரை மாவட்டம் மதிச்சியம்
நடுத்தெருவில் சிவக்குமார் என்பவர் நகை உரிமையாளராக இருக்கிறார்.
இவர் தனது பழைய வீட்டை இடித்துவிட்டு புதுவீடு கட்டுவதற்கு பழைய வீட்டை
ஜேசிபி வைத்து இடித்துவிட்டு ஆழமாக தோண்டினார். அப்போது பழமையான அம்மன்
சிலை ஒன்று கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tuesday, December 09, 2014
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...


0 comments:
Post a Comment