இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி ஆசிரியர்
பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக சிறப்பு தேர்வு
நடத்தினார்கள். இப்படி தேர்வு நடத்தி தேர்வான ஆயிரக்கணக்கான மாற்றுத்
திறனாளிகளுக்கு இன்னும் பணி வழங்காமல் அரசு காலம் கடத்துவதாக கூறி
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Tuesday, December 09, 2014
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
தாங்கள் படித்து பட்டம் வாங்கி வேறு எந்த வேலைக்கும்
செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே அரசு உடனே வேலை வழங்க வேண்டும்.
இல்லையேல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்றனர்.


அப்போது நம்மிடம் பேசிய அவர்கள், நீதிமன்றமே 2007
முதல் 2011 வரை காலியான ஆயிரத்து நூறு பணியிடங்களையும், அதற்கு பின்
ஏற்பட்ட காலியிடங்களையும் நிரப்ப சொல்லி உத்தரவிட்டும் கல்வித்துறை இந்த
உத்தரவை கண்டு கொள்ளாமல் உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 13.12.2015 அன்று வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இராணு...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி...
0 comments:
Post a Comment