இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரி ஆசிரியர்
பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனியாக சிறப்பு தேர்வு
நடத்தினார்கள். இப்படி தேர்வு நடத்தி தேர்வான ஆயிரக்கணக்கான மாற்றுத்
திறனாளிகளுக்கு இன்னும் பணி வழங்காமல் அரசு காலம் கடத்துவதாக கூறி
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Tuesday, December 09, 2014
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
தாங்கள் படித்து பட்டம் வாங்கி வேறு எந்த வேலைக்கும்
செல்ல முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே அரசு உடனே வேலை வழங்க வேண்டும்.
இல்லையேல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்" என்றனர்.


அப்போது நம்மிடம் பேசிய அவர்கள், நீதிமன்றமே 2007
முதல் 2011 வரை காலியான ஆயிரத்து நூறு பணியிடங்களையும், அதற்கு பின்
ஏற்பட்ட காலியிடங்களையும் நிரப்ப சொல்லி உத்தரவிட்டும் கல்வித்துறை இந்த
உத்தரவை கண்டு கொள்ளாமல் உள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment