Sunday, February 12, 2017
On Sunday, February 12, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.2.17
திருச்சி மாநகர நகரப்போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்கண்ணாடி மற்றும் இலவசகண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சியில் கண்சிகிச்சை அளிப்பதல் முதல் இடம் வகித்து வரும் அகர்வால் கண்சிகிச்சை மருத்துவமனை அதன் சார்பாக மாவட்ட மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர்கள் ராமலிங்கம் மற்றும் ரோச்.ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவில் சிறப்பாக போக்குவரத்து காவலர்களுக்குகண்பரிசோதனை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் போக்கு வரத்து இணைஆணையர் முருகேஷன் மற்றும் விக்னேஸ்வரன் மற்றும்;250
மேற்ப்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட ...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
மும்பை : பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என தெரிகிறது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி கொள்ளும் வழக்கம் தற்ப...
0 comments:
Post a Comment