Sunday, February 12, 2017
On Sunday, February 12, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.2.17
திருச்சி மாநகர நகரப்போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்கண்ணாடி மற்றும் இலவசகண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சியில் கண்சிகிச்சை அளிப்பதல் முதல் இடம் வகித்து வரும் அகர்வால் கண்சிகிச்சை மருத்துவமனை அதன் சார்பாக மாவட்ட மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர்கள் ராமலிங்கம் மற்றும் ரோச்.ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவில் சிறப்பாக போக்குவரத்து காவலர்களுக்குகண்பரிசோதனை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் போக்கு வரத்து இணைஆணையர் முருகேஷன் மற்றும் விக்னேஸ்வரன் மற்றும்;250
மேற்ப்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment