Friday, March 03, 2017
On Friday, March 03, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Trichy Reporter sabarinathan 9443086297
திருச்சி
3.3.17
திருச்சி தில்லை நகரில் உள்ள ஒய்டபுள்யுசிஎ பள்ளியின் 50
வருட ஆண்டு விழா நடைபெற்றது
ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு எல்கேஜி முதல் 9ஆம் வகுப்பு வரை முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
இந்நிகழ்ச்சியில் தலைவி ஜெபாஸ்டினாசெல்வின் தாளாளர் கரோலின் பிலிப் முதல்வர் சாந்தா சாமுவேல் ஆலோசகர் மற்றும் அதன் ஆலோசனை குழு தலைவர் ஜேசன்ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக கண் சிறப்பு மருத்துவர் மற்றும் கிஅபே மருத்துவகல்லூரி பேராசிரியர் பார்த்திபன் புருஷோத்தமன் மற்றும் அனுஷா பார்த்திபன் (உயிர்வேதியியல் மற்றும் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி தஞ்சாவூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment