Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.3.17
திருச்சி சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் டி.எம்.எஸ்.எஎஸ்.எஸ் சார்பில் அகில உலக பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது
அதில் சுற்றுப்புறச்கூ10ழல் மேம்படவும் நம்நாட்டை சுகாதாரத்தில் செழுமையாக வைத்திருப்பது;ம் நம் ஒவ்வொருவரின் கடமை அதனடிப்படையில் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அழித்திடவும் நன்மை தரும் மரங்களை வளர்த்து சுற்றுப்புறச் சு10ழலைப்பாதுகாக்கவும் தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகையில் சமூகத்தில் ஓர் அங்கமாகத்ததிகழும் பெண்ணினம் சுற்றுப்புறச்சு10ழலில் தங்களின் பங்கு என்ன உரிமைகள் என்பதை தெரிந்து கொண்டு தங்களின் கடமைகளைச் செயல்படுத்த இவ்வாண்டு மகளிர் தின விழாவில் சிறந்த பேச்சாளர்களைக்கொண்டு சிந்தக்க வைக்கும் கருத்துகளை வழங்கி பெண்கள் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழாத்தலைமையாக டாக்டர் புஷ்பாராணி புனித சிலுவை மகளிர் கல்லூரி சிறப்புரையாக துளசி.பாலசுப்ரமணியன் நிறுவனர் உலக பசுமை வளர்ச்சிகுழு முன்னிலைசு10சை அலங்காரம் செயலர் டிஎம்எஸ்எஸ்எஸ் வாழ்த்துரை அருட்பணி ஜான் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment