Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
11.3.17
திருச்சி சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் டி.எம்.எஸ்.எஎஸ்.எஸ் சார்பில் அகில உலக பெண்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது
அதில் சுற்றுப்புறச்கூ10ழல் மேம்படவும் நம்நாட்டை சுகாதாரத்தில் செழுமையாக வைத்திருப்பது;ம் நம் ஒவ்வொருவரின் கடமை அதனடிப்படையில் அதிகப்பாதிப்பை ஏற்படுத்தும் கருவேல மரங்களை அழித்திடவும் நன்மை தரும் மரங்களை வளர்த்து சுற்றுப்புறச் சு10ழலைப்பாதுகாக்கவும் தமிழகத்தில் 7 கோடி மக்கள் தொகையில் சமூகத்தில் ஓர் அங்கமாகத்ததிகழும் பெண்ணினம் சுற்றுப்புறச்சு10ழலில் தங்களின் பங்கு என்ன உரிமைகள் என்பதை தெரிந்து கொண்டு தங்களின் கடமைகளைச் செயல்படுத்த இவ்வாண்டு மகளிர் தின விழாவில் சிறந்த பேச்சாளர்களைக்கொண்டு சிந்தக்க வைக்கும் கருத்துகளை வழங்கி பெண்கள் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விழாத்தலைமையாக டாக்டர் புஷ்பாராணி புனித சிலுவை மகளிர் கல்லூரி சிறப்புரையாக துளசி.பாலசுப்ரமணியன் நிறுவனர் உலக பசுமை வளர்ச்சிகுழு முன்னிலைசு10சை அலங்காரம் செயலர் டிஎம்எஸ்எஸ்எஸ் வாழ்த்துரை அருட்பணி ஜான் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment