Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.17
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்புரையாற்றினார் மற்றும் திடீரென திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் வேறு நிகழ்ச்சிக்கு வந்த பொது மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போற்றும் வகையிலும் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் வழிகாட்டுதலின் படி அஇஅதிமுக சார்பாக மகளிர்களை கௌரவப்படுத்தும் வகையில் வயலூர் ரோடு கீதா நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 300 மகளிர் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் திரைப்பட நடிகர் விக்னேஷ் அழைத்துவரப்பட்டு ராஜராஜசோழன் தலைமையில் வழங்கப்பட்டது
அப்போது திரைப்பட நடிகர் விக்னேஷ்கூறுகையில் பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மத்திய அரசை கண்டித்துதான் உள்ளார் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment