Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.17
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்புரையாற்றினார் மற்றும் திடீரென திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் வேறு நிகழ்ச்சிக்கு வந்த பொது மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போற்றும் வகையிலும் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் வழிகாட்டுதலின் படி அஇஅதிமுக சார்பாக மகளிர்களை கௌரவப்படுத்தும் வகையில் வயலூர் ரோடு கீதா நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 300 மகளிர் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் திரைப்பட நடிகர் விக்னேஷ் அழைத்துவரப்பட்டு ராஜராஜசோழன் தலைமையில் வழங்கப்பட்டது
அப்போது திரைப்பட நடிகர் விக்னேஷ்கூறுகையில் பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மத்திய அரசை கண்டித்துதான் உள்ளார் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
தூத்துக்குடி மாவட்டம் சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.12.2015) வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பல்வேறு பகுதிகளில் இர...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
0 comments:
Post a Comment