Saturday, March 11, 2017
On Saturday, March 11, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.3.17
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
திருச்சியில் உலக மகளிர் தின கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் உலக மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் சிறப்புரையாற்றினார் மற்றும் திடீரென திரைப்பட நடிகர் டி.ராஜேந்தர் வேறு நிகழ்ச்சிக்கு வந்த பொது மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போற்றும் வகையிலும் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் வழிகாட்டுதலின் படி அஇஅதிமுக சார்பாக மகளிர்களை கௌரவப்படுத்தும் வகையில் வயலூர் ரோடு கீதா நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் 300 மகளிர் வாகனங்களுக்கு இலவச பெட்ரோல் திரைப்பட நடிகர் விக்னேஷ் அழைத்துவரப்பட்டு ராஜராஜசோழன் தலைமையில் வழங்கப்பட்டது
அப்போது திரைப்பட நடிகர் விக்னேஷ்கூறுகையில் பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் மத்திய அரசை கண்டித்துதான் உள்ளார் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment