Wednesday, March 15, 2017
On Wednesday, March 15, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 15.3.17
திருச்சி சிறையில்; தொடர்ச்சியாக தலித் கைதிகள் தாக்கப்படுவதை கண்டித்து மக்கள் மறுமலர்ச்சி கழகம் நிறுவனர் தலைவர் பொன்முருகேஷன் தலைமையில் ஆர்பாட்டம்மற்றும் முற்றுகை போராட்டம் மத்தியசிறைச்சாலை முன்பு நடைபெற்றது
சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் பைசல் முகமது பெத்தபெருமாள் ஆகியோர் சிறையில் தலித்துகள் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று மக்கள்மறுமலர்ச்சி கழகம் சார்பில் பொன்முருகேஷன் தலைமையில் சிறை அதிகாரிகளை கண்டித்தும் தாக்கப்பட்டதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்தியசிறைமுற்றுகை மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது
பேட்டி பொன்முருகேஷன் தலைவர் நிறுவனர் மக்கள் மறுமலர்ச்சி கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment