Thursday, March 16, 2017
On Thursday, March 16, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
16.3.17
திருச்சி ஸ்ரீரங்கத்தில் முனித்ரய வியாசராஜர ஆராதனா மஹோத்ஸவ சிறப்பு பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடைபெற்றது
வித்வத் சபாவி; கீழ்கண்ட மத்வ மத மடாதீஸர்கள் ஸ்ரீபாதராஜமடம் ஸ்ரீமாதவதீர்;த்தரு மடம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் பண்டரி கெரெமடம் சுப்பிரமண்ய மடம் உடுப்பி கலந்து கொண்டனர் ;நிகழ்ச்சிகள் அனைத்தும் வியாசராஜ மடத்தி;ல் நடைபெற்றது
மங்கள வாத்தியம் கணபதி பூஜை சஹித தானிய பூஜை கணபதி ஹோமம் நவக்ரஹஹோமம் பார்வதி சுயம்வர கலா மந்திர ஹோமம் ஸ்ரீ-புருஷஸீக்த ஹோமம் ஸ்ரீ தந்வந்திரி ஹோமம் ஸ்ரீ மன்யுஸீக்த ஹோமம் ஸ்ரீவராஹ கவச ஹோமம் ஸ்ரீஸீக்த ஹோமம் ஸ்ரீ பவமான ஹோமம் ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதி புரச்சாண ஹோமம் நடைபெற்றது பிரதி தினம் மேற்படி ஹோமங்களுக்கு காலை
7.30 மணிக்கு சேவார்த்திகளின் சங்கல்பம் பிரதி தினமும் காலை
9.00 மணிக்கு பஞ்சாம்ருத சங்கல்பம் அபிஷேகம் நடைபெற்றது
பேட்டி ஸ்ரீனிவாச அர்ச்சகர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
உடுமலையில் நான்கு வழிச் சாலை திட்டத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தொடர வேண்டும் என நூலக வாசகர் வட்டம் சார்பில் வலியுறுத்...
0 comments:
Post a Comment