Wednesday, August 27, 2014
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment