Wednesday, August 27, 2014
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.
அவர்களது கோரிக்கைகளை எழுத்து மூலம் தருமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். அதற்கு கட்டணமாக ரூ.100 வசூல் செய்கின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளில் நாங்கள் இருந்தால் எங்கள் ஊருக்கு பேருந்து வசதி கிடையாது. அதே போல் காலையில் நடத்திய கணக்கு பாடத்திற்கு மாலையிலேயே தேர்வு வைக்கின்றனர். இதில் தேர்ச்சி அடையவில்லை என்றால் வருகை பதிவேட்டில், வருகையை பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதன் மூலம் 13 நாள்களுக்கு மேல் வருகைபதிவு இல்லாமல் போனால் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள் என மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்திடம் இது குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் கணக்கு பிரிவில் 116 பேர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 8 ஒரு மதிப்பெண் வினாக்களைக் கொடுத்து திங்கட்கிழமை தேர்வு வைத்தோம். இதில் 25 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்ச்சி பெறாத 57 மாணவர்களை அவர்களது பெற்றோரை அழைத்து வரும்படி அனுப்பி வைத்தோம். அவர்கள் தவறான கருத்துடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளனர் என்றார்.
இதையடுத்து கோட்டாட்சியர் மாணவர்களை சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment