Wednesday, October 03, 2018
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா அரியூர்
நிகழ்ச்சி வருடா வருடம் ஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாதி மாதம் பதினேழாம் நாள் கிருஷ்ண பட்ச தசமி திதி புனர்பூச நட்சத்திரம் சித்தி யோகம் கூடிய தினத்தில் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விருச்சக லக்னத்தில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் பாக்கியம் பெறுவார்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் இதுபோன்ற மங்கலமான நிகழ்ச்சி இந்த ஆண்டும் சிறப்பாக ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
 


 
 
 
0 comments:
Post a Comment