Wednesday, October 03, 2018
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா அரியூர்
நிகழ்ச்சி வருடா வருடம் ஸ்ரீ விளம்பி வருடம் புரட்டாதி மாதம் பதினேழாம் நாள் கிருஷ்ண பட்ச தசமி திதி புனர்பூச நட்சத்திரம் சித்தி யோகம் கூடிய தினத்தில் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விருச்சக லக்னத்தில் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும்
இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் அனைத்தும் ஊர் பொதுமக்கள் சார்பில் கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் பாக்கியம் பெறுவார்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் இதுபோன்ற மங்கலமான நிகழ்ச்சி இந்த ஆண்டும் சிறப்பாக ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment