Tuesday, October 02, 2018
திருசசி 02.10.18
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் இஸ்லாமியர்களுக்கு தனித் தொகுதி வேண்டும் தலித் மக்களுக்கு இருப்பது போன்று இஸ்லாமிய மக்களுக்கு ரிசர்வ் தொகுதி வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை நியூட்ரினோ மீத்தேன் திட்டங்கள் எட்டு வழி சாலை போன்ற திட்டங்கள் மக்களால் எதிர்க்கும் திட்டங்களாகும் அதை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாஷா அப்பாவா பாபா
தன்மான கலாச்சாரத்தை பாதுகாத்து வந்த நம் இந்திய திருநாட்டில் தற்சமயம் அதை சீர்குலைக்கும் விதமாக கள்ளத்தொடர்புகள் குற்றமில்லை ஓரினச்சேர்க்கை தவறில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
இந்திய கலாச்சாரத்தை காக்கும் வகையில் அகில இந்திய முஸ்லிம் லீக் உலகில் போராட்டத்தை நடத்தும்
பாபர் மசூதி தீர்ப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது சர்ச்சைக்குரிய இடம் எனக் கூறப்படும் இடத்தில் மசூதி ராமர் கோயிலும் கட்டி இந்திய தேசம் ஒற்றுமைக்கு இலக்கணம் என்பதை ஏற்படுத்த வேண்டும் என்றார், மேலும் உயர் நீதிமன்றத்தையும்,
உச்சநீதிமன்றத்தை மயிர் ஆவது என்று கூறிய ராஜாவை இதுவரை கைது செய்யப்படவில்லை, அவர் சொல்லிய கருத்து சரி என்றால் அவர் இந்திய தேசத்தின் பாதுகாவலன் தான் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment