Sunday, September 30, 2018
On Sunday, September 30, 2018 by Tamilnewstv in 9443086297, Tiruchchirappalli, Trichy reporter r.sabarinathan
திருச்சி_30.09.18
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம், அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்...
ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை, வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள தயார்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் அரசு, நம் நாட்டில் உள்ள 11 லட்சம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புதைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குறியது.
வரும் 23 ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment