Friday, October 05, 2018
திருச்சி-05.10.18
மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்
அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,
திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்
அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,
திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...


0 comments:
Post a Comment