Friday, October 05, 2018
திருச்சி-05.10.18
மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்
அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,
திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
அதில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ம.ம.க சார்பில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக,காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மத்திய அரசின் அரசியலமைப்பு சட்ட விரோத போக்கிற்கு எதிராக இந்த மாநாடு நடைபெறுகிறது.பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடைபெறுகிறது. என்றார் தொடர்ந்து பேசிய அவர் இந்த மாநாடு மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெட் அலர்ட் எனக் குறிப்பிட்டார்
அதிமுகவில் நிலவும் சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் சீரிய தலைமை இல்லாமல் அக்கட்சி ஒரு கலவையாக இருக்கிறது,அதனால் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக இருக்குமா என்பது சந்தேகமே,
திருவாரூர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...


0 comments:
Post a Comment