Sunday, October 07, 2018
திருச்சி_07.10.18
பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைகோ பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
வானிலையை காரனம் காட்டி அதிமுக அரசு இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்த கேள்விக்கு,
இதற்கு முன்பு கடுமையான மழை காலத்திலே தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. கடும் குளிர் காலத்தில் இந்தியா முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடை பெற்றுள்ளது. பருவமழையை காரணம் காட்டி , தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது
இது வரை எந்த ஆளுநரும் சொல்லாத அதிர்ச்சி தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு. அவருக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அந்த அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விளக்க படவேண்டும்.
பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைகோ பேட்டி
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் அரசமைப்பு சட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
வானிலையை காரனம் காட்டி அதிமுக அரசு இடைத்தேர்தலை தள்ளிவைப்பது குறித்த கேள்விக்கு,
இதற்கு முன்பு கடுமையான மழை காலத்திலே தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. கடும் குளிர் காலத்தில் இந்தியா முழுவதற்குமான பொதுத்தேர்தலே நடை பெற்றுள்ளது. பருவமழையை காரணம் காட்டி , தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே ஆளுநர் ஒருவர் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக
துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறியிருப்பது
இது வரை எந்த ஆளுநரும் சொல்லாத அதிர்ச்சி தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு. அவருக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் சொல்லி இருக்கிறார். அந்த ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் அந்த அமைச்சர் பதவியை விட்டு விலகவேண்டும் அல்லது விளக்க படவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment