Saturday, December 08, 2018
திருச்சி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வரை தொழில் அலுவலர் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தி யுனிக் அகெடமி, ஈங்கூர், பெருந்துறை ஒழுக்கம், அன்பு, சகோதரத்துவம், நல்லறிவு, அரவணைப்பு, பண்பாடு, கலாச்சாரம், மும்மொழித்திட...
-
திருச்சி திருவெள்ளறையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான சிறப்பு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. திருச்சி மாவட்ட...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாடு ஞாயிறன்று ஊத்துக்குளியில் எழுச்சியுடன் தொடங்கியது. முன்னதாக மாவட்டத்தி...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10.10.2015 நடைபெற்ற உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உ...
-
மதுரை ரெயில் நிலையம் தென் தமிழ்நாட்டில் மிக பெரிய ரெயில் நிலையம் ஆகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். குறி...
-
திருச்சி புங்கனூர் நடைபெறும் ஊராட்சி மன்றத் தேர்தலில் தாமோதரன் என்கிறவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அவர் கூற...
-
திருச்சி பிப் 15 தஞ்சையில் நடைபெறும் இந்து மக்கள் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனசதாப்தி ரயில் மூலம் கோவையிலிருந்து அர்ஜுன் சம்ப...
0 comments:
Post a Comment