Saturday, December 08, 2018

On Saturday, December 08, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வரை தொழில் அலுவலர் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது

இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்




இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்

0 comments: