Saturday, December 08, 2018
திருச்சி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை வரை தொழில் அலுவலர் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகள் இன்று திருச்சியை சேர்ந்த ஞானமணி என்பவரும் பொருளாளராக ராமச்சந்திரன் என்பவரும் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து தலைவர் பதவி வகித்துவரும் ராஜேந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் செய்தியாளர்களிடம் முன்னாள் பொதுச் செயலாளர் முருகன் கூறும்பொழுது இன்றைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது எஸ் டி ஓ ராஜேந்திரன் அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன 46 jto இடைநிலை பதவி உயர்வு அளித்த முதன்மை இயக்குனர் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் எங்கள் உடனே நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் 402 ஜே டி ஓ பதவிகள் நிரப்பப்பட வேண்டும் 19 ஆம் ஆண்டு முதுநிலை வரை தொழில் அலுவலர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார்
பேட்டி .... முருகன் முன்னாள் பொதுச் செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
Contribution of Rs.25 lakhs to Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PMCARES) Fund We the All ...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...

0 comments:
Post a Comment