Sunday, December 23, 2018
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில்
பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம்(ஹெர்னியா), அப்பெண்டிக்ஸ், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், போன்ற நோய்களுக்கு
இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பாத புண்கள், சர்க்கரை வியாதி, இரத்த குழாய் அடைப்பு, உமிழ்நீர் சுரப்பி கட்டிகள், இரைப்பை, குடல் கணையம், பித்தப்பை, அறுவை சிகிச்சைகள், மூலம் பவுத்திரம், தீக்காய சிகிச்சைகள், ரத்த நாள நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இம்முகாமில் 200க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்
இம்முகாமில்
பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம்(ஹெர்னியா), அப்பெண்டிக்ஸ், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், போன்ற நோய்களுக்கு
இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பாத புண்கள், சர்க்கரை வியாதி, இரத்த குழாய் அடைப்பு, உமிழ்நீர் சுரப்பி கட்டிகள், இரைப்பை, குடல் கணையம், பித்தப்பை, அறுவை சிகிச்சைகள், மூலம் பவுத்திரம், தீக்காய சிகிச்சைகள், ரத்த நாள நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இம்முகாமில் 200க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
ஸ்ரீரங்கத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பிரச்சாரம் பூலோக வைகுண்டம் என்று போற்றக்கூடிய 108 திவ்ய தேசங்களில் முதன்மையான அரு...
0 comments:
Post a Comment