Sunday, December 23, 2018
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில்
பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம்(ஹெர்னியா), அப்பெண்டிக்ஸ், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், போன்ற நோய்களுக்கு
இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பாத புண்கள், சர்க்கரை வியாதி, இரத்த குழாய் அடைப்பு, உமிழ்நீர் சுரப்பி கட்டிகள், இரைப்பை, குடல் கணையம், பித்தப்பை, அறுவை சிகிச்சைகள், மூலம் பவுத்திரம், தீக்காய சிகிச்சைகள், ரத்த நாள நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இம்முகாமில் 200க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்
இம்முகாமில்
பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம்(ஹெர்னியா), அப்பெண்டிக்ஸ், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், சினைப்பை கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், போன்ற நோய்களுக்கு
இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தைராய்டு கட்டிகள், மார்பக கட்டிகள், பாத புண்கள், சர்க்கரை வியாதி, இரத்த குழாய் அடைப்பு, உமிழ்நீர் சுரப்பி கட்டிகள், இரைப்பை, குடல் கணையம், பித்தப்பை, அறுவை சிகிச்சைகள், மூலம் பவுத்திரம், தீக்காய சிகிச்சைகள், ரத்த நாள நோய்களுக்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இம்முகாமில் 200க்கும் மேற்கொண்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் அறுவை சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரிகள் கதிரவன், உதயபாஸ்கர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
தாராபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் விண்ணப்பங்கள் கடந்த 10–ந் தேதி வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெறப்பட்டன. அப்போத...
0 comments:
Post a Comment