Sunday, December 23, 2018
திருச்சியில் ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசம்…
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜெய் பாரத் எனும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ஆசியாவில் மிகப்பெரிய ராட்சத பலூனான 3 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட இந்த பலூனில் நாலு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் மீதமுள்ள ராணுவ வீரர்கள் தரைவழியாக வாகனத்தில் பின் தொடர்ந்து செல்கின்றன. பின்னர் அங்கிருந்து சுழற்சி முறையில் 4 ராணுவ வீரர்கள் பலூனில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாகச பயணம் கடந்த 6-ம்தேதி காஷ்மீர் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி போபால் திருப்பதி சென்னை காஞ்சிபுரம், விழுப்பும், பெரம்பலூர் வழியாக திருச்சி வந்தடைந்தார்கள்.
இந்த சாகசப் பயணத்தில் ஒரு பகுதியாக மேற்படி ராணுவ வீரர்களின் ராட்சத பலூனில் தாழ்வாக வந்து செல்லும் நிகழ்ச்சி திருச்சி உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதற்காக விளையாட்டரங்கம் பாதுகாப்புடன் தயாராக இருந்தது இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் உயர் அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விவேக் அலாவத் தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜெய் பாரத் எனும் ராட்சத பலூனில் பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ஆசியாவில் மிகப்பெரிய ராட்சத பலூனான 3 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி கொண்ட இந்த பலூனில் நாலு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால் மீதமுள்ள ராணுவ வீரர்கள் தரைவழியாக வாகனத்தில் பின் தொடர்ந்து செல்கின்றன. பின்னர் அங்கிருந்து சுழற்சி முறையில் 4 ராணுவ வீரர்கள் பலூனில் ஏறி பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாகச பயணம் கடந்த 6-ம்தேதி காஷ்மீர் தொடங்கியது. இந்தியா முழுவதும் 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 29-ஆம் தேதிக்குள் செல்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் டெல்லி போபால் திருப்பதி சென்னை காஞ்சிபுரம், விழுப்பும், பெரம்பலூர் வழியாக திருச்சி வந்தடைந்தார்கள்.
இந்த சாகசப் பயணத்தில் ஒரு பகுதியாக மேற்படி ராணுவ வீரர்களின் ராட்சத பலூனில் தாழ்வாக வந்து செல்லும் நிகழ்ச்சி திருச்சி உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதற்காக விளையாட்டரங்கம் பாதுகாப்புடன் தயாராக இருந்தது இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment