Sunday, December 23, 2018
திருச்சி 23.12.18
தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி திருச்சியில் கருஞ்சட்டை பேரணியும், தமிழர் உரிமை மீட்பு மாநாடும் நடைபெறுகிறது
பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிவரும்
திராவிடர் கழகம், மே 17 இயக்கம் தேர்தல் அரசியலை முன்னெடுக்காத அமைப்புகள்
என உள்ளிட்ட
150-க்கும் மேற்பட்ட
பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.இம்மாநாடுக்கு முன்னதாக சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் `கருஞ்சட்டை’ அணிந்து திருச்சி தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தென்னூர் ரோடு வழியாக மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானம் வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன்,
மே.17 இயக்கம் திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்
தந்தை பெரியாரின் நினைவுநாளையொட்டி திருச்சியில் கருஞ்சட்டை பேரணியும், தமிழர் உரிமை மீட்பு மாநாடும் நடைபெறுகிறது
பெரியார் கொள்கைகளைப் பின்பற்றிவரும்
திராவிடர் கழகம், மே 17 இயக்கம் தேர்தல் அரசியலை முன்னெடுக்காத அமைப்புகள்
என உள்ளிட்ட
150-க்கும் மேற்பட்ட
பல்வேறு அமைப்புகள் பங்கேற்றுள்ளன.இம்மாநாடுக்கு முன்னதாக சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் `கருஞ்சட்டை’ அணிந்து திருச்சி தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணி துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது தென்னூர் ரோடு வழியாக மாநாடு நடைபெறும் உழவர் சந்தை மைதானம் வந்தடைந்தனர்.
இந்த மாநாட்டில் சுப.வீரபாண்டியன்,
மே.17 இயக்கம் திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி உட்பட பலர் பங்கேற்கின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment