Saturday, December 29, 2018
திருச்சி
தமிழ்நாடு மேல்நிலை தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பாக திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ER மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது
நிகழ்ச்சியில் ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர் தலைமை வகித்தார் சந்திரசேகரன் மாவட்ட தலைவர் வரவேற்புரையாற்றினார் மாநில அமைப்பு செயலாளர் முனைவர் மு உதயகுமார் சிறப்புரையாற்றினார் மாநில பிரச்சார செயலாளர் பிரேம்குமார் சிறப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 50க்கும் பள்ளி மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பு செயலாளர் உதயகுமார் கூறியபோது மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தை இப்போது குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று தலைமையாசிரியர் ஆசிரியைகளின் முழு வேலை நேரத்தை கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பயன்படுத்த ஏதுவாக நலத்திட்டங்களுக்கு ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி க்கும் நல திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது மேலும் விலையில்லா மடிக்கணினி வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இருப்பு வைத்து பொது பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்து குறுகிய கால அளவில் அனைத்து பள்ளிகளும் பெற்று வழங்க ஆவன செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்
பேட்டி ...
மாநில அமைப்பு செயலாளர்
முனைவர் உதயகுமார்
ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர்
நிகழ்ச்சியில் ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர் தலைமை வகித்தார் சந்திரசேகரன் மாவட்ட தலைவர் வரவேற்புரையாற்றினார் மாநில அமைப்பு செயலாளர் முனைவர் மு உதயகுமார் சிறப்புரையாற்றினார் மாநில பிரச்சார செயலாளர் பிரேம்குமார் சிறப்புரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ரவி நன்றி உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 50க்கும் பள்ளி மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மாநில அமைப்பு செயலாளர் உதயகுமார் கூறியபோது மாவட்ட கல்வி அலுவலர் பதவியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற மாநில பொதுக்குழு தீர்மானத்தை இப்போது குழு மீண்டும் வலியுறுத்துகிறது என்று தலைமையாசிரியர் ஆசிரியைகளின் முழு வேலை நேரத்தை கற்றல்-கற்பித்தல் பணிகளுக்கு பயன்படுத்த ஏதுவாக நலத்திட்டங்களுக்கு ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி க்கும் நல திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது மேலும் விலையில்லா மடிக்கணினி வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் இருப்பு வைத்து பொது பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்து குறுகிய கால அளவில் அனைத்து பள்ளிகளும் பெற்று வழங்க ஆவன செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்
பேட்டி ...
மாநில அமைப்பு செயலாளர்
முனைவர் உதயகுமார்
ராஜா ஜெகஜீவன் மாநில இணைச்செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment